குல்மார்கில் தேசியக்கொடி

பாரதம் தனது 75வது சுதந்திர தினத்தை கொண்ட உள்ள நிலையில் நமது ராணுவத்தால் குல்மார்கில் 100 மீட்டர் உயரமுள்ள கொடிக்கம்பம் நிறுவப்பட்டு…

மாப்ளா கலவரம் திசைதிருப்பம்

கேரளாவில் 1921ல் முஸ்லிம்களால் நடத்தப்பட்ட மாப்ளா கலவரத்தில், ஹிந்துக்கள் ஏராளமானோர் கொல்லப்பட்டனர், பலர் அகதிகள் ஆக்கப்பட்டனர், கட்டாய மதமாற்றம், கற்பழிப்பு என…

சமூக ஊடகத்தின் சுயரூபம்

டிஸ் இன்ஃபோ ஆய்வகம் என்ற அமைப்பு, காஷ்மிர் பிரச்சனையில் பாகிஸ்தான் பங்கு, மேற்கத்திய நாடுகளில் காஷ்மீர் பற்றிய தவறான பிரச்சாரத்தை பாகிஸ்தான்…

பாரதத்திற்கு ஆஸ்திரேலியா புகழாரம்

ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் டோனி அபோட் சமீபத்தில் எழுதிய கட்டுரையில், ‘பாரதம் மட்டும்தான் சீனாவுக்கு மாற்றாக இருக்க முடியும். சீனா பற்றிய…

முக்கிய நகரங்கள் வீழ்ந்தன

ஆகஸ்ட் இறுதிக்குள் அமெரிக்கா தனது படைகளை வாபஸ் பெறுவதாக அறிவித்ததை அடுத்து, ஆப்கானிஸ்தானின் வடக்குப் பகுதியில் பயங்கரவாதிகள் தங்கள் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளனர்.…

மோடியின் திட்டத்துக்கு வரவேற்பு

ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் நடத்தும் கடற்படை சார்ந்த கூட்டத்தில் கலந்துகொண்ட பாரதப் பிரதமர் மோடி, இதில் கலந்துகொள்ளும் முதல் பாரதப் பிரதமர்…

அடுத்த சாதனைக்கு பாரதம் தயார்

டோக்கியோ ஒலிம்பிக் முடிவடைந்த நிலையில் மாற்றுத் திறனாளிகளுக்கான பாராலிம்பிக்ஸ் 2020 வரும் ஆகஸ்ட் 24 முதல் செப்டம்பர் 5, 2021வரை டோக்கியோவில்…

மோடி தலைமையில் ஐ.நா விவாதம்

ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நேற்று நடைபெற்ற ஒரு உயர்மட்ட திறந்த விவாதத்தில் பாரதப் பிரதமர் மோடி தலைமைத் தாங்கினார். ஐ.நாவில் இதுபோன்ற…

ஹிந்தி நீக்கம் உருது திணிப்பு

ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்கண்ட் அரசு, அம்மாநிலத்தில் வேலைக்கான தேர்வுகளுக்கான மொழிகளில் ஒன்றாக உருது மொழியை திணித்துள்ளது. அது அங்கு 5…