தூதரக ஊழியர்கள் நாடு திரும்பினர்

பாரத தூதரக அதிகாரிகள், ஊழியர்கள், தூதர்கள் என 120 பேருடன் விமானப்படையின் சி 17 என்ற சிறப்பு விமானம் குஜராத்தின் ஜாம்நகருக்கு…

பாரத சூரிய மின்னாற்றல்

மத்திய மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் ஆர்.கே.சிங், ஒரு மெய்நிகர் நிகழ்வில் அமெரிக்க இந்திய வர்த்தக கவுன்சில் (யு.எஸ்.ஐ.பி.சி) உறுப்பினர்களுடன்…

தேசிய கீதம் பாடிய 1.5 கோடி பேர்

நம் நாட்டின் 75வது சுதந்திர ஆண்டை, ‘ஆசாதி கா அம்ருத் மஹோத்சவ்’ என்ற பெயரில் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 14வரை கொண்டாட…

மக்கள் ஆசி யாத்திரை

மத்திய அரசின் திட்டங்களை மக்களுக்குச் சென்றடையச் செய்யும் வகையில் ‘மக்கள் ஆசி யாத்திரை’ எனும் சுற்றுப் பயணத்தை மத்திய இணை அமைச்சர்…

அவசர சட்டம் பாதுகாப்புத் துறைக்கு பாதுகாப்பு

பாரதத்தின் அண்டை நாடுகளான பாகிஸ்தான், நேபாளம், இலங்கை போன்ற நாடுகளிலும் அவற்றையொட்டிய கடல் பகுதிகளிலும் சீனாவின் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்…

காகதீயர்களின் கலையை அங்கீகரித்த யுனெஸ்கோ

காகதீயர்களின் அற்புதமான சிற்பக்கலை சிறப்பிற்கும் கம்பீரமான கட்டிடக்கலைக்கும் சின்னமாக 800 ஆண்டுகால நீண்டவரலாற்றைக் கொண்ட புகழ்பெற்ற ராமப்பா கோயிலை உலகம் இப்போது…

நாடாளுமன்ற குழு பாராட்டிய யோகி

மூத்த காங்கிரஸ் தலைவர் ஆனந்த் சர்மா தலைமையிலான உள்துறை விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக்குழு, பெண்களுக்கு எதிரான வன்முறைகளைக் கட்டுப்படுத்த சிறப்பாக நடவடிக்கை…

புலம் பெயர்ந்தோர் சொத்து மீட்பு

ஜம்மு காஷ்மீரில் 1990களில் நடைபெற்ற முஸ்லிம் பயங்கரவாதிகளின் வன்முறையால் அங்கிருந்து அகதிகளாக வெளியேறிய காஷ்மீர் பண்டிட்டுகளின் வீடு, நிலம் உள்ளிட்டவை முஸ்லிம்களால்…

வீரர்களுக்கு விருதுகள்

பாரதத்தின் 75வது சுதந்திர தினத்தையொட்டி நாடு முழுவதும் உள்ள காவல்துறை, பாதுகாப்புப் பிரிவுகள் உள்ளிட்ட துறைகளை சேர்ந்தவர்களில் 1,380 பேர் இவ்வாண்டுக்கான…