இளைஞர்களின் நம்பிக்கையை பா.ஜ.க மீட்கும்

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற பா.ஜ.க நிர்வாகிகள் கூட்டத்தில் பிரதமர் மோடி காணொளி வாயிலாக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர்,…

குவாட் உச்சி மாநாடு

மே 24ம் தேதி டோக்கியோவில் நடைபெறும் குவாட் தலைவர்களின் 4வது உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். அங்கு அவர்,…

எதிர்க்கட்சிகளின் கபட நாடகம்

‘பிரதமர் நரேந்திர மோடி அரசின் தொலைநோக்கு திட்டங்கள் காரணமாக, கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட கடுமையான சமூக, பொருளாதார சவால்களை பாரதம் நல்வாய்ப்புகளாக…

யுவ சிவிர்

குஜராத்தின் வதோதராவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த “யுவ சிவிர்” நிகழ்ச்சியில் காணொலிக் காட்சி மூலம் பிரதமர் மோடி உரையாற்றினார். குண்டல்தாமில் உள்ள ஸ்ரீ…

இஸ்ரோவுடன் புதிய ஒப்பந்தங்கள்

டெல்லியில் நடைபெற்ற அறிவியல் அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் நான்காவது கூட்டுக் கூட்டத்திற்கு தலைமை வகித்துப் பேசிய மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர…

பாரதத்தின் நல்லாட்சி நடைமுறைகள்

பாரதம் வந்துள்ள கேம்பியா நாட்டின் அதிகாரிகளுடன் கலந்துரையாடிய மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், ‘பாரதத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள தேர்தல் சீர்திருத்தங்கள் மற்றும்…

ஜமைக்காவில் அம்பேத்கர் சதுக்கம்

குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் அரசு முறைப் பயணமாக மேற்கிந்தியத் தீவுகள் நாடான ஜமைக்காவுக்கு சென்றர். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.…

நூல் பிரச்சனைக்கு நீண்டகால தீர்வு

பருத்தி நூல் விலை வரலாறு காணாத வகையில் தொடர்ந்து உயர்ந்து கொண்டிருப்பதால் பாரதத்தில் ஜவுளித்தொழிலும், அதை நம்பியுள்ளவர்களும் கடுமையான பிரச்சினைகளை எதிர்கொண்டு…

பாரதம் குறித்து ஐ.எம்.எப்

சர்வதேச நாணய நிதியம் (ஐ.எம்.எப்), வரும் 2028 அல்லது 2029 வரை பாரதம் 5 டிரில்லியன் டாலர் பொருளாதா நாடாக மாற…