பழநி கோயிலில் மேளதாளம் இசைக்க தடை: பக்தர்கள் வேதனை

பழநி முருகன் கோயில் வெளிப்பிரகாரத்தில் மேளதாளம் இசைக்க தடை விதித்ததால் பாதயாத்திரையாக காவடி எடுத்து வந்த கரூர் பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர்.…

2,200 கோடியில் 1,200 ஏக்கரில் அயோத்தி அருகில் துணை நகரம்

உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் கட்டப்படும் பிரமாண்ட ராமர் கோவிலால், அந்த நகரமே மறுசீரமைக்கப்பட்டு புதுப்பொலிவுடன் மாறி வருகிறது. சர்வதேச தரத்தில்…

மாணவர் சங்க தேர்தல் ஏ.பி.வி.பி., வலியுறுத்தல்

தமிழகத்தில் உள்ள கல்லுாரி, பல்கலைகளில் மாணவர் சங்க தேர்தல் நடத்தப்பட வேண்டும்’ என, ஆர்.எஸ்.எஸ்., மாணவர் அமைப்பான, ஏ.பி.வி.பி., வலியுறுத்தி உள்ளது.…

மணிப்பூர் மெத்தாம்பெட்டமைனுக்கு மவுசு போதை கடத்தல் தடுப்பு அதிகாரி தகவல்

  கடத்தல்காரர்களால், ‘ஐஸ்’ என, அழைக்கப்படும் மெத்தாம்பெட்டமைனுக்கு தற்போது மவுசு அதிகம் என்பதால், அதற்கு ஏற்ப தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளோம்’…

சொத்துகளுக்கான வழிகாட்டி மதிப்பீட்டை உயர்த்தி தமிழக அரசு பிறப்பித்த சுற்றறிக்கை ரத்து: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

கடந்தாண்டு ஏப்.1-ம் தேதி முதல் சொத்துகளுக்கான வழிகாட்டி மதிப்பீட்டை பலமடங்கு உயர்த்தி தமிழக அரசு பிறப்பித்த சுற்றறிக்கையை ரத்து செய்து சென்னை…

‘‘தமிழகத்திடம் பெற்ற வரியை விட கூடுதல் நிதியை மத்திய அரசு அளித்துள்ளது’’ – நிர்மலா சீதாராமன்

தமிழகத்திடம் இருந்து பெற்ற வரியை விட மத்திய அரசு கூடுதல் நிதியை கொடுத்துள்ளது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். சென்னை மேற்கு…

ஒடிசாவின் சட்னி உட்பட 7 பொருளுக்கு புவிசார் குறியீடு

ஒடிசாவின் 7 பொருட்களுக்கு மத்திய அரசு புவிசார் குறியீடு வழங்கியுள்ளது. இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் உற்பத்தியாகும் தனித்துவமான பொருட்களுக்கு மத்திய…

பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில் உலக சக்தியாக உருவெடுத்த இந்தியா: சீன நாளிதழ் குளோபல் டைம்ஸ் புகழாரம்

பிரதமர் மோடியின் ஆட்சியில் இந்தியா உலக சக்தியாக உருவெடுத்துள்ளது என்று சீன அரசு நாளிதழான குளோபல் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது. சீனாவில் உள்ள…

ஆம் ஆத்மி ஆட்சியில் கன்டெய்னர் மருத்துவமனையில் மோசடி: சிபிஐ விசாரணைக்கு டெல்லி துணைநிலை ஆளுநர் பரிந்துரை

டெல்லி ஆம் ஆத்மி ஆட்சியில் நடைபெற்ற போலி மருத்துவ பரிசோதனை மோசடி குறித்து சிபிஐ விசாரணைக்கு துணைநிலை ஆளுநர் பரிந்துரை செய்துள்ளார்.…