ஆர்எஸ்எஸ்-ன் அங்கமான எங்களது சேவா பாரதி அமைப்பு சார்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு நற்பணிகளை செய்துவருகிறோம். இதனால் எங்கள்…
Author: ஆசிரியர்
ஊழியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்வு அறிவித்தது மத்திய அரசு
மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என மத்திய அமைச்சர் பியூஷ்கோயல் தெரிவித்து உள்ளார். இது குறித்து…
“தேசத்தின் கிரீடமாக திகழும் ஜம்மு காஷ்மீர்”: பிரதமர் மோடி பேச்சு
தேசத்தின் கிரீடமாக ஜம்மு காஷ்மீர் திகழ்கிறது என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது…
இந்தியர்கள் மீது இனவெறி கருத்து தைவான் அமைச்சர் வருத்தம்
இந்திய தொழிலாளர்கள் குறித்து இனவெறி மற்றும் பாகுபாட்டை துாண்டும் வகையில் தெரிவித்த தன் கருத்துக்கு, தைவான் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் வருத்தம்…
வயதான பெற்றோரை கைவிட்டு வீட்டை விட்டு வெளியேறும் இளைஞர்கள் அதிகரிப்பு
வயதான பெற்றோரை கைவிடும் இளையோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் முதியோர் பராமரிப்பு திட்டத்தை பொருளாதார அடிப்படையில் பலப்படுத்த வேண்டும் என்று மத்திய…
உலக விண்வெளி பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்கை 5 மடங்கு உயர்த்த இலக்கு: மத்திய அமைச்சர் தகவல்
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள ஐஎன்-எஸ்பிஏசி மையத்தில் புதிய தொழில்நுட்ப மையத்தை மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் நேற்று திறந்து வைத்தார்.…
சந்தேஷ்காலி பாலியல் வன்கொடுமை | சிபிஐ.யிடம் ஷாஜகானை ஒப்படைத்தது மே.வங்க போலீஸ்
மேற்குவங்கம் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள சந்தேஷ்காலி தீவுப் பகுதியை, திரிணமூல் காங்கிரஸ் கட்சி பிரமுகர் ஷேக் ஷாஜகான் தனது…
மானிய விலை எல்பிஜி, பெண்களுக்கு உதவித்தொகை: காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் வெளியிட முடிவு
காங்கிரஸ் சார்பில் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ப.சிதம்பரம் தலைமையிலான தேர்தல்…
பிரதமர் மோடியின் நிர்வாக செயல்பாட்டுக்கு 75 சதவீதம் பேர் ஆதரவு
பிரதமராக மோடியின் செயல்பாடு தொடர்பான ஆய்வை இப்சாஸ் நிறுவனம் மேற்கொண்டது. கடந்த பிப்ரவரி மாதம் அந்நிறுவனம் மேற்கொண்ட ஆய்வின்படி, 75 சதவீதம்…