பாரம்பரியம் பொங்கல் ஊரை ஒன்றுபடுத்தும் உன்னதத் திருவிழா!

ஊரை ஒன்றுபடுத்தும் உன்னதத் திருவிழா! தமிழகத்தின் எல்லா பிரிவு மக்களும் அவரவர் மரபுப்படி பொங்கல் திருவிழாவை கொண்டாடும் நேர்த்தியை அலசுகிறது இந்த…

அட்டைப்படக் கட்டுரை:ஜல்லிக்கட்டு சமயச் சடங்கு தடை தொடர்வதா?

கடந்த இரண்டு ஆண்டுகளாக தடை விதிக்கப்பட்ட ஜல்லிக்கட்டு, இந்த ஆண்டு பொங்கலுக்குள் மீண்டும் அனுமதிக்கப்பட்டுவிடும், இதற்கென மத்திய அரசு முனைந்து ஏதாவது…

கடவுளின் விருப்பம்: மகான்களின் வாழ்வில்

வித்யாரண்யர் என்ற மகான் தன்னுடைய ஏழ்மையை விரட்ட மஹாலட்சுமியை பூஜித்தார். ‘இந்தப் பிறவியில் உனக்கு அருள் பண்ணுவதற்கில்லை’ என்று மஹாலட்சுமி சொன்னவுடன்,…

உத்தராகண்ட் கலாவதி: மாஃபியாவை தோற்கடித்த மாதரசி

  ஒரு படிப்பறிவில்லாத கிராமத்துப் பெண், ஊழல்மிக்க அரசு அதிகாரிகளையும் மாஃபியா கும்பலையும் எதிர்த்துப் போராடி வெற்றி பெற்றார் என்றால் நம்பமுடிகிறதா?…

பரதன் பதில்கள்: கருணையே வடிவமான தெய்வங்களின் கைகளில் ஆயுதங்கள் ஏன்?

கருணையே வடிவமான தெய்வங்களின் கைகளில் ஆயுதங்கள் ஏன்? – பால. நரசிம்மன், விழுப்புரம்   தெய்வங்களுக்கு இரண்டு பொறுப்புகள் உள்ளன. ஒன்று…

ஷரியத் சில கேள்விகள் சில சந்தேகங்கள்

சென்னை உயர் நீதிமன்றம் 2016 டிசம்பர் 19 அன்று கொடுத்துள்ள உத்தரவு பலரின் கண்களை விரிவடையச் செய்துள்ளது. சென்னை புரசைவாக்கத்தைச் சேர்ந்த…

பறக்கும் ரயில் நிலையங்களில் விரைவில் உணவகங்கள்

சித்திரை பிறந்தால் சூடு பறக்கும் இட்லி! சென்னை கடற்கரையிலிருந்து வேளச்சேரி வரை பறக்கும் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இத்தடத்தில் உள்ள ரயில்…

பயங்கரவாதிகளை பாதுகாக்கும் ஊடகங்கள்

ஹைதரதாபாத் நகரில் 2013 பிப்ரவரி 21 அன்று இரவு 7 மணியளவில் அடுத்தடுத்து இரண்டு இடங்களில் நடந்த குண்டு வெடிப்பில் 18…

பாதிரியின் தமிழ்ப்பற்று பகல்வேஷம் அம்பலம்!

அன்புடையீர் வணக்கம். சமீபத்தில் ஒரு ஆன்மிகக் கூட்டத்தில் கலந்து கொண்டேன். அதில் பேசிய ஒருவர் பாதிரி ஜி.யு.போப் திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழி…