ஆசிய நீச்சல் – இந்தியாவுக்கு தங்கம்

ஆசிய நீச்சல் கூட்டமைப்பு, இந்திய நீச்சல் சம்மேளனம் சார்பில் பெங்களூருவில் ஏஷியன் ஏஜ் நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டிகள் செவ்வாய்க்கிழமை தொடங்கின. முதல்…

ஜம்மு-காஷ்மீர் தேர்தலில் பாஜக வெற்றி பெறும் – இல.கணேசன்

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் அரசியலமைப்பு சட்டம் 370 பிரிவு நீக்கம் செய்யப்பட்டுள்ளதை அந்த மாநில மக்கள் வரவேற்றுள்ளனர்.  அங்கு விரைவில் நடைபெறவுள்ள தேர்தலில்…

கல்லிடைகுறிச்சி கோயிலுக்கு வந்தது ஆஸ்திரேலியாவில் மீட்கப்பட்ட சிலை

திருநெல்வேலி, ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்ட நடராஜர் சிலை நேற்று கல்லிடைக்குறிச்சி குலசேகரமுடையார் கோயில் சன்னதியில் வைக்கப்பட்டது.திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அறம்வளர்த்த நாயகி…

விமானப்படை தளங்களை தாக்க பயங்கரவாதிகள் திட்டம்

பதன்கோட் உள்ளிட்ட 4 முக்கிய விமானப்படை தளங்களை தாக்க பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. இந்த விமானப்படை தளங்களில் பாதுகாப்பை தீவிரப்படுத்தவும்…

ஊடுருவ தயாராகும் தீவிரவாதிகள் – பாலக்கோட் போன்று மீண்டும் பதிலடி? – பிபின் ராவத் தகவல்

பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் இருந்து 500 தீவிரவாதிகள் இந்திய எல்லைக்குள் ஊடுருவ தயாராக உள்ளனர். அவர்களின் முயற்சியை முறியடிக்க இந்திய ராணுவம்…

திரும்பவும் தப்பு செய்யாதீங்க – பாகிஸ்தானுக்கு ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை

”மீண்டும், 1965, 1971ம் ஆண்டுகளில் செய்த தவறை, பாகிஸ்தான் செய்தால், அந்நாடு சிதறுண்டு போவதை தடுக்க முடியாது,” என்று, ராணுவ அமைச்சர்…

விஜயதசமி பண்டிகை – சிறப்பு விருந்தினராக ஹெச்சிஎல் நிறுவனர் சிவ் நாடாருக்கு ஆர்எஸ்எஸ் அழைப்பு

ஆர்எஸ்எஸ் சார்பில் அதன் தலைமை அலுவலகத்தில் வரும் அக்டோபர் 8-ம் தேதி நடக்கும் விஜயதசமி பண்டிகைக்கு சிறப்பு விருந்தினராக ஹெச்சிஎல் நிறுவனர்…

ஒரத்தநாடு முத்தம்மாள் சத்திரம் நினைவுச் சின்னமாகிறது-தமிழக தொல்லியல் துறை

தஞ்சாவூரை ஆட்சி செய்த மராட்டிய மன்னர்கள் கிபி.1743 முதல் 1837 வரை பெரிய, சிறிய சத்திரங்களை தஞ்சாவூர் முதல் தனுஷ்கோடி வரை…

மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோ தாக்கப்பட்டது எதிர்ப்பு அதிகரித்து வருகிறது

மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் ஜாதவ்பூர் பல்கலைக்கழக அகில பாரத வித்யார்த்தி சார்பில் நேற்று முன்தினம் கருத்தரங்கம் நடந்தது. இதில் மத்திய…