மாமல்லபுரத்துக்கு இந்திய பிரதமா், சீன அதிபா் சந்திப்பு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. இதையொட்டி பாதுகாப்பு நடவடிக்கையாக சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.…
Author: ஆசிரியர்
பாகிஸ்தானுக்கு இந்திய நதி நீா் கிடையாது-பிரதமா் மோடி
இந்தியாவின் நதி நீா் பாகிஸ்தானுக்கு செல்வதை இனியும் அனுமதிக்கமாட்டோம் அந்த நதி நீரில் இந்திய விவசாயிகளுக்கே உரிமை உள்ளது என்று பிரதமா்…
பார்வையற்ற பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி
கேரளாவின் திருவனந்தபுரம் சப்- கலெக்டராக பார்வையற்ற பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி பிரஞ்சால் பாட்டீல், நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். சப்-கலெக்டர் பிரஞ்சால் பாட்டீல்…
சத்ரபதியின் சரித்திரத்தை படிக்க சொல்லுவது ஏன்?
சிவாஜி* நான் சொல்லப் போவது சிவாஜி கணேசன் பற்றி அல்ல; அசல் *சத்ரபதி சிவாஜி* பற்றி. நேரம் கிடைக்கும் போது, பிள்ளைகளுக்கு, சத்ரபதி சிவாஜியைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்கள். “காபூலில்இருந்துகாந்தஹார் வரை என் தைமூர் குடும்பம் மொகலாய சுல்தான்களின் ஆட்சியை நிறுவியது. ஈராக், ஈரான், துருக்கி போன்ற பல நாடுகளை என் படைகள் வென்று வந்துள்ளன. ஆனால், இந்தியாவில் தான் சிவாஜி எனக்கு பெரும் தடையாக இருந்து விட்டார். என் சக்தி…
வீர் சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது
மகாராஷ்டிரா பாஜக தேர்தல் அறிக்கையில் வலியுறுத்தல் சுதந்திரப் போராட்ட தியாகி வீர சாவர்க்கர், சமூக நீதிப் போராளி மகாத்மா ஜோதிபா பூலே,…
கள்ள நோட்டுக்களை இந்தியாவில் புழக்கத்தில் விடுகிறது பாகிஸ்தான் -தேசிய புலனாய்வு அமைப்பு
மாநில காவல்துறையின் பயங்கரவாத எதிர்ப்புக் குழுக்களின் தலைவர்களின் தேசிய மாநாடு நேற்று டெல்லியில் நடைபெற்றது. மாநாட்டில் தேசிய புலனாய்வு அமைப்பின் இன்ஸ்பெக்டர்…
ராணுவத்தினரின் உயிரிழப்புக்கு 370-ஆவது பிரிவே காரணம் – காங்கிரஸ் மீது பிரதமா் தாக்கு
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவு மீது காங்கிரஸ் காட்டிய அதீத விருப்பத்தால் அங்கு ராணுவ…
இன்றைய தேதியில் அன்று – டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் பிறந்த தினம்
ராமேஸ்வரத்தில், ஜைனுலாப்தீன் – ஆஷியம்மா தம்பதிக்கு மகனாக, 1931 அக்., 15ல் பிறந்தார். ராமேஸ்வரத்தில் பள்ளிப் படிப்பை முடித்த அவர், திருச்சி…
ஐஎஸ் பயங்கரவாத அமைப்பில் இருப்பதாக இதுவரை தமிழகத்தை சேர்ந்த 33 பேர் கைது
ஐஎஸ் அமைப்பு உலகெங்கும் பயங்கரவாத செயல்களை அரங்கேற்றி வருகிறது. மத்திய கிழக்கு நாடுகளில் தொடர்ந்து அதிபயங்கரவாத செய்களில் ஈடுபட்டு வருகிறது.…