என் குரு ! என் குருகுலம்!

மா. கற்பகம் நான் ராஜபாளையத்தில் உள்ள சகோதரி நிவேதிதா குருகுலத்தில் தங்கி படித்து வருகிறேன். எங்கள் குருகுலத்தில் காலை 6 மணிக்கு…

பாரினை உயர்த்திடும் பாரதிய கல்வி

நம் பாரதத் தேசத்தில் கல்வியின் முக்கியத்துவத்தை எப்படி உணர்ந்தார்கள்? அதன் லட்சியம் என்ன? அக்கல்வி நம்மை எங்ஙனம் மேம்படுத்தக் கூடியதாக இருக்கும்…

கண் திறந்தது

அன்று வழக்கத்திற்கு மாறாக எட்டு மணி ஆகியும் ராமாத்தாள் தூக்கத்திலிருந்து எழுந்திருக்கவில்லை. இதை கவனிக்காமல் ரவியும் தூங்கிக்கொண்டு இருந்தான். எப்போதும் பள்ளிக்கு…

பரஸ்பரம் போற்றும் பெரியோர் பண்பு விண்ணுலகில் ஆதிசங்கரரும் ராமானுஜரும் சந்தித்துக் கொள்கிறார்கள்

ஆதிசங்கரர்: வணக்கம் ராமானுஜரே, தங்களைப் போல பூமியில் நீண்ட ஆயுள் பெற்று சமுதாயத்தையும் சமயத்தையும் செம்மைப்படுத்த என்னால் முடியாமல் போய்விட்டதே… ராமானுஜர்:…

சமஸ்கிருதத்தை சரணடைந்த செம்மொழியாளர்கள்

அதிமுக விலிருந்த தினகரன் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற புதிய அமைப்பை (கட்சியை) தொடங்கினார். உடனே திராவிடப் பாரம்பரியக் கட்சியினர்…

ஒரு மணி நேரமும் ஒரு மணி நேரமும் ஒன்றா?

உங்கள் அலுவலகத்தில் காலை நேரத்தில் மிகச்சரியாக பத்து மணிக்கு உங்கள் வேலையை செய்யத் தொடங்கி 11 மணிக்கு முடித்து விடுகிறீர்கள். பிறகு…

தேசம்

  ஒரு வழக்கு நடிகர் சல்மான் கானுக்கு மான் வேட்டையாடிய வழக்கில் ஐந்தாண்டு சிறை தண்டனை விதித்து ஜோத்பூர் நீதி மன்றம்.   …

வாட்ஸப்பால் சாதித்த வாலிபர் அணி

சிவகங்கை மாவட்டம் கண்டாங்கிபட்டி ஊராட்சியை சார்ந்த கூட்டுறவுப்பட்டியில் 500 குடும்பங்கள் 850க்கும் மேலான மக்கள் வசிக்கிறார்கள். ஒரு காலத்தில் செழித்திருந்த விவசாயம்…

அமரர் முத்துசாமி என்றால் தியாகம், துணிவு!

கன்னியாகுமரி ஆர்.எஸ்.எஸ். தலைவராக பல ஆண்டுகள் பணியாற்றியவர் முத்துசாமி. நாகர்கோவில் நகரத்தில் ஒரு மளிகைகடை நடத்தி வந்தார். * தினசரி காலையில்…