சனாதன தர்மத்துக்கு எதிராக உதயநிதி, ஆ.ராசா பேசியது வெறுப்பு உணர்வை தூண்டக்கூடியது: உயர் நீதிமன்ற நீதிபதி அனிதா சுமந்த் விரிவான தீர்ப்பு

சனாதன தர்மத்துக்கு எதிராக அமைச்சர் உதயநிதி, ஆ.ராசா எம்.பி. தெரிவித்த கருத்துகள், சமூகத்தில் பிரிவினையை ஏற்படுத்தக்கூடியது மட்டுமின்றி, ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்கு…

வேதகிரீஸ்வரர் கோயிலின் சங்கு தீர்த்த குளத்தில் 12 ஆண்டுகளுக்கு பிறகு சங்கு பிறந்தது: மக்கள், பக்தர்கள் தரிசனம்

திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரர் கோயில் சந்நிதி தெருவில் அமைந்துள்ள சங்கு தீர்த்த குளத்தில், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பிறக்கும் சங்கு, நேற்று குளக்கரையில்…

காலில் அறுவை சிகிச்சை நடந்த மறுநாளே இன்டர்மீடியட் தேர்வு எழுதிய மாணவர்கள்

விபத்தில் காலில் காயமடைந்து அறுவை சிகிச்சை செய்து கொண்ட மறுநாளே ஆந்திராவில் இன்டர்மீடியட் தேர்வு எழுதிய மாணவர்களை கண்டு சக மாணவர்களும்,…

நாடாளுமன்ற அத்துமீறல் சம்பவம்; விசாரணையை முழுவதுமாக முடிக்க 3 மாதம் அவகாசம் வேண்டும் – டெல்லி போலீஸ் கோரிக்கை

நாடாளுமன்ற அத்துமீறல் சம்பவம் தொடர்பான விசாரணையை நடத்தி முடிக்க டெல்லி போலீஸ் கூடுதலாக 3 மாதம் அவகாசம் கோரியிருக்கிறது. கடந்த ஆண்டு…

அமலாக்கத் துறை புதிய புகார் மனு: கேஜ்ரிவால் மார்ச் 16-ல் ஆஜராக நீதிமன்றம் சம்மன்

 டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் விசாரணைக்கு ஆஜராகாதது தொடர்பாக அமலாக்கத் துறை சார்பில் புதிய புகார் மனு டெல்லி நீதிமன்றத்தில் தாக்கல்…

சேவா பாரதி அறக்கட்டளைக்கு ரூ.1 கோடி நஷ்டஈடு வழங்க யூ-டியூப் சேனலுக்கு உத்தரவு

    ஆர்எஸ்எஸ்-ன் அங்கமான எங்களது சேவா பாரதி அமைப்பு சார்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு நற்பணிகளை செய்துவருகிறோம். இதனால் எங்கள்…

ஊழியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்வு அறிவித்தது மத்திய அரசு

மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என மத்திய அமைச்சர் பியூஷ்கோயல் தெரிவித்து உள்ளார். இது குறித்து…

“தேசத்தின் கிரீடமாக திகழும் ஜம்மு காஷ்மீர்”: பிரதமர் மோடி பேச்சு

தேசத்தின் கிரீடமாக ஜம்மு காஷ்மீர் திகழ்கிறது என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது…

இந்தியர்கள் மீது இனவெறி கருத்து தைவான் அமைச்சர் வருத்தம்

இந்திய தொழிலாளர்கள் குறித்து இனவெறி மற்றும் பாகுபாட்டை துாண்டும் வகையில் தெரிவித்த தன் கருத்துக்கு, தைவான் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் வருத்தம்…