பெரம்பலூர் தாக்குதல் சம்பவத்துக்கு அமைச்சர் சிவசங்கரின் தூண்டுதலே காரணம்: பாஜக பட்டியல் அணி மாநில தலைவர் குற்றச்சாட்டு

பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகத்தில் கல் குவாரி ஏலத்துக்கு விண்ணப்பிக்க வந்த பாஜகவினரையும், அரசு அலுவலர்களையும் திமுகவினர் தாக்கினர். இது தொடர்பான புகாரில்…

அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு தினமும் மாலையில் நீட், ஜேஇஇ பயிற்சி: கல்வித் துறை வழிகாட்டுதல் வெளியீடு

அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு நீட், ஜேஇஇ போன்ற நுழைவுத் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் தினமும் மாலையில் நடத்தப்பட உள்ளன. நீட், ஜேஇஇ…

பாஜகவில் ஸ்டார்ட் – அப் பிரிவு தொடக்கம்: அண்ணாமலை அறிவிப்பு

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக பாஜக நிர்வாகம் மற்றும் சமூக மேம்பாட்டுக்காக அணிப் பிரிவுகளை…

தமிழகத்தில் காலியாக உள்ள 86 மருத்துவ இடங்களுக்கு நவ.15 வரை கலந்தாய்வு

தமிழகத்தில் காலியாக உள்ள 86 மருத்துவ இடங்களுக்கான கலந்தாய்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, அகில இந்திய கலந்தாய்வு இன்று (அக்.31) தொடங்கி…

பந்திகுறி அரசு தொடக்கப் பள்ளியில் வகுப்பறை மேற்கூரை சீரமைப்பு பணி முடக்கம்: மாணவர்கள் அச்சம்

வேப்பனப் பள்ளி அருகே பந்திகுறி அரசு தொடக்கப் பள்ளியில் வகுப்பறை மேற்கூரை சீரமைப்பு பணி முடங்கியுள்ளதால், மாணவர்கள் அச்சத்துடன் கல்வி பயிலும்…

வைக்கோலில் இருந்து கைப்பைகள் தோல் ஆராய்ச்சி நிறுவனம் அறிமுகம்

சுற்றுச்சூழல் மாசு அடைவதை தடுக்க, சி.எல்.ஆர்.ஐ., எனப்படும், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம், வைக்கோலில் இருந்து உருவாக்கப்பட்ட தோல் மாதிரியை பயன்படுத்தி,…

அறநிலைய துறைக்கு கோபுரம் சின்னம் வேண்டாமாம்

தமிழக அரசு துறைகள் அறிமுகப்படுத்தி உள்ள, ‘மொபைல் ஆப்ஸ்’களில், தமிழக அரசின் கோபுரம் சின்னம் இடம் பெறாததற்கு, ஹிந்து அமைப்புகள் கடும்…

இந்தியா 25 ஆண்டில் வளர்ந்த நாடாகும்: பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். சர்தார் வல்லபபாய் படேலின் பிறந்த…

காவிரி நதிநீர் விவகாரத்தில் கர்நாடக காங்கிரஸ் அரசை கண்டித்து போராட்டம்: அண்ணாமலை தகவல்

காவிரி நதிநீர் விவகாரத்தில் கர்நாடக காங்கிரஸ் அரசைக் கண்டித்துப் போராட்டம் நடத்தப்படும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறினார். கரூரில்…