அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி சொத்துகளை குவிக்கும் திமுக அமைச்சர்கள்: அண்ணாமலை குற்றச்சாட்டு

அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி, திமுக அமைச்சர்கள் சொத்துகளை குவித்து வருகின்றனர் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறினார். திருச்சி விமானநிலையத்தில்…

இந்திய அரசின் உதவியுடன் இலங்கை தொழிலாளருக்கு 10,000 வீடுகள்

இலங்கையில் மலையகத் தோட்டத்தமிழர்களுக்கு இந்திய அரசின் சார்பாக கூடுதலாக 10 ஆயிரம் வீடுகள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. இலங்கை உள்நாட்டுப் போரின்போது…

நடிகை கவுதமி புகாரில் தலைமறைவானவர் கைது

நடிகை கவுதமியின் சொத்தை விற்று பண மோசடி செய்யப்பட்டதாக தெரிவித்த புகாரில் ஒருவர் கைது செய்யப்பட்டார். நடிகை கவுதமி தனக்கு சொந்தமான…

100-வது சுதந்திர தினத்தில் மற்ற நாடுகளை வழிநடத்தும் நாடாக இந்தியா மாறும்

“100-வது சுதந்திர தினத்தில் மற்ற நாடுகளை வழிநடத்தும் நாடாக இந்தியா மாறும்” என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார். சிவகங்கை மாவட்டம்…

விண்வெளி, பாதுகாப்பு துறையில் ரேமண்ட் நிறுவனம் முதலீடு

ஜவுளி தொழிலில் பிரபல நிறுவனமான ‘ரேமண்ட்’, விண்வெளி, பாதுகாப்பு மற்றும் மின்சார வாகன உதிரிபாகங்கள் வணிகத்தில் இறங்கிஉள்ளது. பெங்களூரைச் சேர்ந்த ‘மைனி…

பிரதமரின் விஸ்வகர்மா திட்டம் | தமிழகத்தின் 7 மாவட்டங்களில் 14,211 பயனாளிகள் பதிவு

பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தில் தமிழகத்தின் 7 மாவட்டங்களில் இதுவரை 14 ஆயிரத்து 211 பயனாளிகள் பதிவு செய்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.…

கர்நாடக அரசு பள்ளிகளுக்கு இலவச குடிநீர், மின்சாரம்: முதல்வர் சித்தராமையா அறிவிப்பு

கர்நாடக மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளி, கல்லூரி களுக்கும் இலவச குடிநீர், மின்சாரம் விநியோகம் செய்யப் படும் என அம்மாநில…

வீடுகளுக்கு தினமும் கூடுதலாக 2 லட்சம் காஸ் சிலிண்டர் சப்ளை

தீபாவளியை முன்னிட்டு, வீட்டு காஸ் சிலிண்டர் முன்பதிவு அதிகரித்து வருகிறது. இதனால், வீட்டு சிலிண்டர் வினியோகம் வழக்கத்தை விட கூடுதலாக, 2…

கண்டதேவி கோயில் தேர் வெள்ளோட்டம் தாமதம்: உயர் நீதிமன்றம் அதிருப்தி

கண்டதேவி கோயில் தேர் வெள்ளோட்டம் தாமதம் ஆகிவருவதற்கு உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. சிவகங்கை மாவட்டம் கண்டதேவியை சேர்ந்த மகா.சிதம்பரம், உயர்…