தமிழகம் முழுவதும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

தமிழகம் முழுவதும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். கரூர் மாவட்ட ஆட்சியராக இருந்த பிரபு சங்கர் திருவள்ளூர் மாவட்ட…

”தஞ்சை வேளாண் கல்லூரிக்கு எம்.எஸ். சுவாமிநாதன் பெயர்”

தஞ்சாவூர் மாவட்டம் ஈச்சங்கோட்டையிலுள்ள வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் இனி டாக்டர். எம்.எஸ். சுவாமிநாதன் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி…

11 கோடி சிறு விவசாயிகளுக்கான ‘பிஎம் கிசான்’ நிதியுதவியை ரூ.8 ஆயிரமாக உயர்த்த திட்டம்

சிறு விவசாயிகளுக்கான வருடாந்திர நிதியுதவியை ரூ.6,000-ல் இருந்து ரூ.8,000 ஆக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள குறு,…

சர்க்கரை ஆலைகளுக்கு விதிக்கப்பட்ட ரூ.38 கோடி அபராத தொகை ரத்து

எத்தனாலை கொள்முதல் செய்வதற்கான கூட்டு ஒப்பந்த ஏலத்தில், மோசடியில் ஈடுபட்டதாக கூறி, சர்க்கரை ஆலைகளுக்கு இந்திய போட்டிகள் ஆணையம் விதித்த 38…

இந்திய தொழில் நிறுவனங்களுக்கு அமெரிக்கா ரூ.5,350 கோடி கடனுதவி

இந்தியாவில் பல்வேறு முதலீடுகளை ஊக்குவிக்கும் வகையில், அமெரிக்கா, 5,350 கோடி ரூபாய் கடன் வழங்கி உள்ளதாக, அமெரிக்க சர்வதேச மேம்பாட்டு நிதிக்கழகம்…

படகில் ஊடுருவிய 10 இலங்கை முஸ்லிம்கள்: பாதுகாப்பு பயிற்சி நடக்கும் நேரத்தில் அதிர்ச்சி

இலங்கையில் இருந்து தமிழகத்துக்கு பயங்கரவாதிகளோ, போதைப் பொருள் கடத்தல்காரர்களோ ஊடுருவக் கூடாது என்பதற்காக, ராமேஸ்வரம், மண்டபம் பகுதியில் மத்திய, மாநில அரசுகளின்…

ஜெகத்ரட்சகன் ஆவணங்களை ஆய்வு செய்ய 10 சிறப்பு குழு

தி.மு.க., – எம்.பி., ஜெகத்ரட்சகன் வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்ய, 10 சிறப்பு குழுக்களை, வருமான வரித் துறை அமைத்துள்ளது.…

காசி, அயோத்தி கோயில் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு

காசி விஸ்வநாதர் கோயில் மற்றும் அயோத்தி ராமர் கோயிலின் அர்ச்சகர்கள் உள்ளிட்ட அனைத்து பணியாளர்களுக்கும் சம்பள உயர்வு அளிக்கப்பட உள்ளது. உத்தர…

ஜன.,1 முதல் புரி ஜெகந்நாதர் கோவிலில் ஆடை கட்டுப்பாடு

12-ம் நூற்றாண்டுகாலகட்டத்தை சேர்ந்த ஜெகந்நாதர் கோவிலில் அடுத்த ஆண்டு ஜன 1-ம் தேதி முதல் ஆடை கட்டுப்பாடு நடைமுறைக்கு வர உள்ளது.…