97 தேஜஸ் போர் விமானங்கள், 150 ஹெலிகாப்டர்கள்: ரூ.2.23 லட்சம் கோடி மதிப்பிலான ராணுவ தளவாடங்கள் வாங்க ஒப்புதல்

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் ரூ.2.23 லட்சம் கோடி மதிப்பிலான…

திருச்செந்தூர் கோவிலில் அர்ச்சகர்களுக்கு பயிற்சி கூடாது: உயர் நீதிமன்றம் உத்தரவு

‘உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும் வரை அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் சட்டத்தின் கீழ், பயிற்சி பள்ளிகளில் பயின்றவர்களை திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி…

மங்களூரு குண்டுவெடிப்பு வழக்கில் 2 ஐஎஸ் ஆதரவாளர்கள் மீது என்ஐஏ குற்றப்பத்திரிகை

கர்நாடக மாநிலம் மங்களூருவில் கடந்த நவம்பர் 19-ம் தேதி முகமது ஷாரிக் (25) என்பவர் ஆட்டோவில் குக்கர் வெடிகுண்டு வெடித்தது. இதில்…

சுயஉதவி குழு பெண்களுக்கு ட்ரோன் பயிற்சி வழங்கும் திட்டம்: பிரதமர் மோடி இன்று தொடங்குகிறார்

பிரதமர் அலுவலகம் நேற்று விடுத்த செய்தியில் கூறியிருப்பதாவது: அரசின் முன்னணி திட்டங்கள் அதன் பயனாளிகளுக்கு குறித்த நேரத்தில் சென்றடைவதை உறுதி செய்து,…

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக்கோரி புதுடில்லியில் போராட்டம்

துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக்கோரி, அருகே வசிக்கும் கிராம மக்கள் ஒருங்கிணைந்து தலைநகர் புதுடில்லியில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தின்…

மக்களின் மருத்துவ செலவு குறைந்துள்ளது: பிரதமர்

  மக்கள் மருந்தகத்தால், மக்களின் மருத்துவ செலவு குறைந்துள்ளது என பிரதமர் மோடி கூறினார். விக்ஷித் சங்கல்ப் யாத்திரை திட்டத்தின் கீழ்…

‘ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்பை தடுக்க அடக்குமுறைகளை கையாண்ட அரசு’

உச்ச நீதிமன்ற உத்தரவையும் மீறி, அணிவகுப்பை தடுக்க, அனைத்து அடக்குமுறைகளையும் தி.மு.க., அரசு கையாண்டதாக, ஆர்.எஸ்.எஸ்., தரப்பில் வாதாடிய, சென்னை உயர்…

தமிழக அரசு பாடம் கற்க, இன்னும் எத்தனை மழைக் காலங்கள் வேண்டும்

தமிழக அரசு பாடம் கற்க, இன்னும் எத்தனை மழைக் காலங்கள் வேண்டும்? என தமிழக பாஜ., தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி…

நிலத்தடி நீரை பாதுகாக்கும் நடவடிக்கை: 21 மாநில அரசுகளிடம் அறிக்கை கேட்பு

நிலத்தடி நீரைப் பாதுகாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, அறிக்கை தாக்கல் செய்யுமாறு, மத்திய அரசு மற்றும் 21 மாநில அரசுகளுக்கு, தேசிய…