பரம்பரை சொத்துக்களை விற்று 40 காளைகள் வளர்க்கும் விவசாயி: ஜல்லிக்கட்டில் பரிசுகளை குவித்து அசத்தல்

புதுக்கோட்டை அருகே, கைக்குறிச்சியில் பரம்பரை சொத்துக்களை விற்று, 40 ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து வரும் விவசாயி தமிழ்செல்வன், 56, அனைத்து ஜல்லிக்கட்டுகளில்…

‘திறன் கல்வியை மேம்படுத்தினால் பொருளாதார இலக்கை எட்டலாம்’ நிபுணர்கள் கருத்து

‘இளைஞர்களுக்கு திறன் கல்வியை வழங்கினால், தமிழக அரசின் 1 டிரில்லியன் டாலர் என்ற, 83 லட்சம் கோடி ரூபாய் பொருளாதார இலக்கை…

சிறிய ரக ராக்கெட்களை ஏவுவதற்காகவே குலசேகரன்பட்டினத்தில் புதிய ஏவுதளம் : இஸ்ரோ தலைவர் சோம்நாத் தகவல்

சிறிய ரக ராக்கெட்களை ஏவுவதற்காகவே குலசேகரன்பட்டினத்தில் ஏவுதளம் உருவாக்கப்படுகிறது என்று இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத் தெரிவித்தார். சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில்…

கார்கில் மலைப்பகுதியில் இரவு நேரத்தில் தரையிறங்கி சி-130ஜே விமானம் சாதனை

இந்திய விமானப் படைக்கு சொந்தமான சி-130 ஜே விமானம், கார்கில் மலைப்பகுதியில் இரவு நேரத்தில் முதல் முறையாக தரையிறங்கி சாதனை படைத்துள்ளது.…

“அரசின் நலத்திட்டங்களால் பயனடைந்த கோடிக்கணக்கான மக்கள்”: பிரதமர் மோடி பெருமிதம்

“மத்திய அரசின் நலத் திட்டங்களால், கடந்த 9 ஆண்டுகளில் கோடிக்கணக்கான மக்கள் பயன் அடைந்துள்ளனர்” என பிரதமர் மோடி கூறினார். ‘விக்சித்…

என்ஐஏ அதிகாரிகள் அமெரிக்கா பயணம்

இந்தியாவுடன் தொடர்புடைய பல்வேறு வழக்குகள் குறித்து அமெரிக்காவின் எஃப்பிஐ அதிகாரிகளைச் சந்தித்து கலந்தாலோசனை நடத்த தேசிய புலனாய்வு அமைப்பின் (என்ஐஏ) அதிகாரிகள்…

‘பொருளாதாரத்தை சரி செய்யாமல் பஞ்சப்பாட்டு பாடுது தி.மு.க., அரசு’

  ”தமிழக பொருளாதார நிலையை மேம்படுத்த தி.மு.க., அரசிடம் எந்த திட்டமும் இல்லை. பொருளாதாரத்தை சரி செய்யாமல் பஞ்சப்பாட்டு பாடுவதே அரசின்…

மேற்கு வங்கத்தில் அமலாக்க அதிகாரிகள் மீது தாக்குதல்: மம்தா அரசுக்கு ஆளுநர் எச்சரிக்கை

மேற்கு வங்கத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள மாநில ஆளுநர் சிவி ஆனந்த போஸ்,…

சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் தேசிய கல்வி கொள்கை குறித்த மாநாடு

திறன் மேம்பாட்டு பயிற்சியில் தமிழ்நாடு முன்னோடியாகத் திகழ்கிறது என்று பல்கலைக்கழக நிதி நல்கை குழுத் தலைவர் எம்.ஜகதீஷ் குமார் கூறினார். தேசிய…