இந்தியர்கள் எட்டு பேருக்கு மரண தண்டனை கத்தார் கோர்ட் உத்தரவு

உளவு பார்த்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கில், இந்திய கடற்படை முன்னாள் அதிகாரிகள் எட்டு பேருக்கு, கத்தார் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. இந்திய…

அயோத்தி ராமர் கோயிலில் ஜனவரி 22-ம் தேதி ராமர் சிலை பிரதிஷ்டை: பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பு

அயோத்தி ராமர் கோயிலில் ஜனவரி 22-ம் தேதி, பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படுகிறது. இதற்கான அழைப்பிதழை…

குளிர்சாதன வசதி இல்லாத 22 பெட்டிகளுடன் தயாரான சாதாரண வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டம் வெற்றி

சென்னை ஐசிஎஃப் தொழிற்சாலையில் சாதாரண வந்தே பாரத் ரயில் தயாரிப்பு பணி நிறைவடைந்துள்ளது. குளிர்சாதன வசதி இல்லாத 22 பெட்டிகள் கொண்ட…

உணவு பொருட்கள் விலை பண்டிகை காலத்தில் உயராது

வரும் பண்டிகை காலத்தில், அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை சீராகவே இருக்கும் என்று மத்திய உணவுதுறை செயலர் சஞ்சீவ் சோப்ரா தெரிவித்துள்ளார்.…

கிராமப்புறங்களில் நான்கு ஆண்டுகளில் குடிநீர் குழாய் இணைப்புகள் நான்கு மடங்காக அதிகரிப்பு

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தற்போதைய மத்திய அரசு, ஒவ்வொரு வீட்டிற்கும் சுத்தமான குடிநீர் வழங்குவதற்காக எடுத்ததீர்மானத்தை நிறைவேற்ற வலுவாக முன்னேறிச்…

என்சிஇஆர்டி நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக மாற்றம்

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலை, நிகர்நிலை பல்கலைக்கழகமாக அறிவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கவுன்சிலின் 63வது நிறுவன தின விழாவில்…

யுபிஐ; ஒரு மாதத்தில் 15.76 லட்சம் கோடி ரூபாய் மாற்றப்பட்டுள்ளது

டிஜிட்டல் பொருளாதாரமாக மாறுவதை நோக்கி இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது. இன்று மக்கள் நகரங்கள் முதல் கிராமங்கள் வரை ரொக்கமில்லா டிஜிட்டல்…

இந்தியாவில் போன் தயாரிப்பு கூகுள் நிறுவனம் அறிவிப்பு

கூகுள் நிறுவனம், அதன் பிக்ஸல் சீரீஸ் ஸ்மார்ட்போன்களை, இந்தியாவில் தயாரிக்க இருப்பதாகவும்; அவை அடுத்த ஆண்டு முதல் விற்பனைக்கு வரும் என்றும்,…

பெரும்பாலான கேமராக்கள் செயல்படாததனால் பெரிய கோவிலில் பாதுகாப்பு கேள்விக்குறி

தஞ்சை பெரிய கோவிலை, ‘யுனெஸ்கோ’ உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்துள்ளது. கோவில் பராமரிப்பு மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. கோவிலுக்கு…