சபாஷ் சுரேந்திரா! சபாஷ் சங்கர்!

அன்புடையீர், வணக்கம். ராஜஸ்தான் ஹனுமன்கர் மாவட்டத்தில் சுரேந்திரா, சங்கர் வர்மா என்ற இரு சகோதரர்கள் வீடு வீடாகச் சென்று பழைய பேப்பர்களை…

வக்கீல் சார், மத்திய அரசு கவனிக்கிறது!

‘வழக்கறிஞர்கள் சட்ட’ பிரிவு 34ன் கீழ்,சென்னை உயர் நீதி மன்றம் சமீபத்தில் வகுத்த விதிமுறைகளை எதிர்த்து  கடந்த மூன்று மாத காலத்திற்கும்…

தலைவிரித்தாடும் ஊட அதர்மம் ராமர்களே, மாரீச மான்கள், உஷார்!

அன்றைய காங்கிரஸ் அரசின் ஆதரவாலும் குறிப்பாக ப.சிதம்பரத்தின் உள்துறை அமைச்சகத்தின் ஆதரவாலும் குஜராத்தின் முதல்வரா இருந்த பிரதமர் மோடி மீது பொ…

ராம பக்தி சாம்ராஜ்யம்! மகான்களின் வாழ்வில்

நீங்கள் வணங்கும் பரமபிதாவைத்தான் (ஆண்டவரை) நானும் வேறொரு உருவில் வழிபடுகிறேன். அவரை வெறுமனே கடவுள் (God) என்றோ பரமபிதா என்றோ நான்…

வள்ளுவர் சொன்ன பேராண்மை” இது! மகான்களின் வாழ்வில்

பில்வ மங்களர் என்பவர் பல ஆண்டுகள் காட்டில் தங்கி தவம் செய்தார். தவ வாழ்க்கையில் தான் வெற்றி பெற்றதாகக் கருதி துறவியானார்.…

நமது பதக்கக் கனவு நனவாக…

கடந்த ஒரு வார காலமாக ஒலிம்பிக் போட்டிகள் பிரேசில் நாட்டின் ரியோ நகரில் நடைபெற்று வருகின்றன. தங்கம் உள்பட அதிகமான பதக்கங்களை…

ஆங்கிலத் தொலைக்காட்சிகளின் மோதல் – தேச நலனுக்கு நன்மை பயக்கட்டும்

டைம்ஸ் நவ் தொலைகாட்சி அருணாப் கோஷ்வாமிக்கும் என்.டி.டி.வி யின் பர்காதத்திற்கும் இடையேயான மோதல் வெட்ட வெளியில் வெடித்துக் கிளம்பி இருக்கிறது. கடந்த…

சுதந்திரப் போராட்டத்தில் தமிழ் இதழ்களின் பங்கு

சுதந்திரப் போராட்டத்தில் சுதேசி மொழிகளில் வெளிவந்த இதழ்களின் பங்கு அளப்பரியது. சுதந்திரப் போரில் தமிழ் இதழ்கள் ஆற்றிய பங்கு மிகவும் விசாலமானது,…

மதமாற்றும் முயற்சி முறியடிப்பு

நாகைமாவட்டம் வேதாரண்யம் ஒன்றியத்தில் உள்ள, கள்ளிமேடு பத்ர காளியம்மன் கோவிலில் உள்ள அம்மனை பல ஆண்டுகளாக   அனைத்து சமுதாய மக்களும்  தங்கு…