காந்திஜியின் கருத்துக்கள் இன்றைய நடைமுறைக்கு ஒத்து வருமா?

காந்திஜியின் கருத்துக்கள் இன்றைய நடைமுறைக்கு ஒத்து வருமா? – சோம. வள்ளியப்பன், தேவகோட்டை நாட்டுப்பற்று, தெய்வ பக்தி, எளிமை, சுதேசி இவைகள்…

பாக் வங்கதேச ஹிந்து அகதிகள் போல் இலங்கை மலையகத் தமிழ் அகதி களுக்கும் இந்திய குடியுரிமை தேவை

விடுதலைப் புலிகள் ஒழிக்கப்பட்டு 7 ஆண்டுகள் கடந்துவிட்டன. இந்தியாவில் உள்ள இலங்கை தமிழ் அகதிகள், அவர்களது தாயகத்துக்கு திரும்பிச் செல்வார்கள் என்ற…

மலைக்குறவர்கள் வழிபட மண்டபம் தந்து மக்களின் மனதில் இடம்பிடித்த பள்ளி!

சுதந்திரம் அடைந்து 70 ஆண்டு ஆகியும்  வீடு வசதியும், ரேஷன்கார்டு, சாதி சான்றிதழ் கூட வாங்கமுடியாத, படிப்பறிவில்லாத ஆனால் அசாத்திய நேர்மையும்…

காஷ்மீர்: இதுவே சரியான பாதை

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் தொடரும் வன்முறைகள் தொடர்பாக  12 ஆகஸ்டு அன்று கூடிய அனைத்துக் கட்சிக் கூட்டம்…

அவதார நோக்கம் அக்கிரமத்தை அழிப்பது

ஆணவம் நிறைந்த அரசர்களின் முறைகேடான ஆட்சியால் துயருற்ற பூமித்தாய் பரமனிடம் சென்று முறையிட்டாள். அதைத்தொடர்ந்து அவர்கள் விஷ்ணுவை அணுகியபொழுது அவர், ‘பூமித்…

எட்டாவது ஹிந்து ஆன்மிக, சேவை கண்காட்சி நவீன அர்ஜுனனுக்கு நல்லதொரு விஸ்வரூபம்!

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக கொடுத்து வாழ வேண்டும் என்பதை உள்ளார்ந்த கடமையாகக் கொண்டு செயலாற்றி வருபவன் ஹிந்து, அவர்தம் குடும்பம். எனவேதான்…

ராஜபோகம் தீண்டாத மனம்;- மகான்களின் வாழ்வில்

சத்ரபதி சிவாஜியின் குரு சமர்த்த ராமதாஸர். சமர்த்த ராமதாஸரின் சீடர்களுள் ஒருவர் ரங்கநாத கோஸ்வாமி என்பவர். இவர் துறவியேயாயினும் ஆடம்பரமாக வாழ்ந்தார்.…

அரைவேக்காட்டுத்தனம்

சென்னையில் நடைபெற்ற ஹிந்து ஆன்மிக சேவை கண்காட்சியில் ஒரு நாள் ஆசிரியர்களுக்கான பாத பூஜை நடைபெற்றது. 1008 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.…

கல்விக் கடனை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும் என்று சிலர் கூறுவது சரியா?

வாழ்க்கை என்பதே நிச்சயமற்று இருக்கும்போது நாம் எதற்காக  இலக்குகளை  நிர்ணையிக்க  வேண்டும்? – வி. கேசவன் நாயர், திருச்சூர் வாழுகின்ற காலத்தில்…