விருதுகளெல்லாம் மகுடங்கள் அல்ல

உலகிலேயே மிகப் பெரிய விருதாக நோபல் பரிசு கருதப்படுகிறது. இன்னும் சில வாரங்களில் நிகழ் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் பற்றிய அறிவிப்புகள்…

யோகத்தால் யோகம் அடிக்குது!

  பேட்மின்டன் விளையாட்டு வீரர் கோபிசந்த் கொடிகட்டிப் பறந்த காலத்தில் உடலுக்குத் தீங்கு செங்கும் குளிர்பான விளம்பரத்தில் நடிக்க மறுத்துவிட்டார் என்பதை…

காந்திஜி வாழ்வில் திருப்புமுனை மதுரையில்; மகான்களின் வாழ்வில்

மகாத்மா காந்திஜி வாழ்க்கையில் நடைபெற்ற ஒரு திருப்பு முனை சம்பவம் தமிழகத்தில்தான் நடைபெற்றது. காந்திஜி மதுரை விஜயத்தின்போது மேலமாசி வீதியில் ஒரு…

வாசகர் வட்ட நிகழ்ச்சியில் வீர வணக்கம்!

விஜயபாரதம் வாசகர் வட்டம், பாரத மாதா பூஜை குரோம்பேட்டை விவேகானந்தா வித்யாலயா பள்ளியில் ஆகஸ்ட் 14,  2016 அன்று நடைபெற்றது. 50க்கும்…

பாகிஸ்தானை மடக்கிய பாரத அரசின் கில்ஜித் வியூகம்

காஷ்மீர் பிரிவினைவாதிகளுக்குத் தொடர்ந்து பாகிஸ்தான் உதவினால், பாக் ஆக்ரமித்த காஷ்மீரை மீட்கவும் பலுசிஸ்தான் பிரிவினைவாதிகளை ஆதரிக்கவும் இந்தியா  இனி தயங்காது என்பதை…

சென்னையில் நாரதர் ஜெயந்தி கருத்துச் சுதந்திரம், தேசபக்திக்கு குந்தகம் ஆகலாமா?

விஸ்வ சம்வாத் கேந்திரம், தமிழ்நாடு கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி சென்னையில் நடத்திய நாரதர் ஜெயந்தி’யில் பத்திரிகையாளர்கள் கௌரவிக்கப்பட்டார்கள். அகில இந்திய…

வளர்முகம் காணும் தேசிய மாணவர் சக்தி

திருச்சி சட்டக்கல்லூரி வளாகத்தில் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்  இயக்கத்தைச் சேர்ந்த மாணவர்கள் சிலர் ஜனநாயக முறைப்படி உறுப்பினர் சேர்க்கை செய்துவந்துள்ளனர்.…

சரக்கு சேவை வரி அதாவது சகலரின் சேமத்திற்கும் வழி

அந்த மூன்றெழுத்து வரி () பற்றி ஒரே பேச்சாக இருக்கிறது. பலருக்கு ஒரே குழப்பமாகவும் இருக்கிறது. விஜயபாரதம் வாசகர்களுக்காக ஜிஎஸ்டியின் சில…

கங்கை நீர் விற்பனை ஒன்றும் தவறல்ல.. ‘தண்ணி’ வியாபாரம்தான் தவறு

பொற்றாமரை தேசிய இலக்கிய அமைப்பின் ஆண்டுவிழா அண்மையில் சிறப்பாக நடைபெற்றது. அவ்விழாவில் அமைப்பின் நிறுவன தலைவர் இல. கணேசன் தலைமை உரையில்…