வந்தே மாதரம்

பங்கிம் சந்திரர் துர்கா பூஜையை முன்னிட்டு கல்கத்தாவிலிருந்து தனது சொந்த ஊருக்குச் செல்வதற்காக ரயிலில் பயணம் செய்தார். ரயிலில் ஜன்னலோரம் அமர்ந்து…

பாரதத் தாயை பணிந்து வணங்கும் வீர மைந்தர் நாம்

நம்நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் தேசபக்தி மிக முக்கியம். சுதந்திர போராட்டத்திற்காக, பலர் தங்கள் உயிரை குடும்பத்தை தியாகம் செய்துள்ளனர். வந்தேமாதரம் போன்ற…

கண்ணன் வாழ்ந்து காட்டிய வழி

கார்கால மேகங்கள் சூழ்ந்த அமாவாசை நள்ளிரவின் கும்மிருட்டில் நடந்து செல்லும் ஒருவன் எங்கேனும் ஓர் ஒளிக் கீற்று தென்படாதா என்று ஏங்குவான்,…

சாமானியனின் பார்வையில் ஜி.எஸ்.டி.

ஸ்ரீ கோபாலகிருஷ்ண ராஜு கடந்த இருபது வருடங்களாக பட்டயக் கணக்காளராக தொழில் புரிந்து வருகிறார். இவர் பட்டய கணக்காளர்களின் தென் வட்டார…

கலாம் அமைத்துத் தந்த பாதை நமக்கு வழிகாட்டும்” – பிரதமர் மோடி

ராமேஸ்வரத்தில் அமைக்கப்பட்டுள்ள டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் நினைவு மண்டபத்தை ஜூலை 27, 2017 அன்று பிரதமர் நரேந்திர மோடி திறந்து…

சீனப் பொருட்களை பகிஷ்கரிப்போம்

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல் சமீபத்தில் சீனா சென்று அங்குள்ள அதிகாரிகளை சந்தித்து இந்தியாவின் நிலைப்பாடு குறித்து பேசியுள்ளார். சில…

மகான்களின்  வாழ்வில்: கோட்டை உள்ளே கொடி ஏற்றிய தீரர்

தேச விடுதலை போராட்ட காலத்தில் காங்கிரஸ் சார்பில் 1932, ஜனவரி 26ம் தேதியை சுதந்திர தினமாக கொண்டாட வேண்டும் என்று அறைகூவல்…

கதிராமங்கலங்கள் கூறும் சேதி – வளர்ச்சி விரோத விதண்டாவாதம்

கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி.யின் ஆயில் கிணறு கடந்த 7 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. பொதுவாக ஏற்கெனவே இயங்கி வரும் கிணறுகளை, சுத்தப்படுத்தும் பணி…