அன்றே சொன்னது விஜயபாரதம்

ஊழல் செய்து விட்டு வெளி நாட்டில் பதுங்கும் விஜய் மல்லையா, லலித் மோடி வரிசையில் அடுத்து கார்த்தி சிதம்பரமா என்று விஜயபாரதம்…

“தலித்கள் மதமாற்றப் படுவதற்கு முற்றுப்புள்ளி வைத்தேன்”

ஒரு தலித் கட்சி பிரமுகரிடம் மதமாற்றம் பற்றி கருத்துக் கேட்டு பேட்டி வெளியாகி யிருப்பது புதுமை… ஆர்.எஸ்.எஸ், பாஜகவின் சித்தாந்தம் தேசியம்”…

இது இலையுதிர் காலம்!

பதவி என்னும் விளக்கில் விழுந்து உயிர்துறக்கும் விட்டில் பூச்சியாக மாறி அஇஅதிமுக அழிந்து வருவது வருத்தமாக இருக்கிறது. மீண்டும் அஇஅதிமுக தானா?…

சுதந்திர தினச் சிந்தனை : தேவை தேசபக்தி!

பாரதம் சுதந்திரம் பெற்ற அதே காலகட்டத்தில்தான் இஸ்ரேல், ஜப்பான் போன்ற நாடுகளுக்கும் சுதந்திரம் கிடைத்தது. 1947 – க்கு முன்பு வரை…

அனுபவப் பட்டு…

ஏகநாத் ரானடே விவேகானந்தா கேந்திரத்தின் தலைவராக இருந்தார். அவருடைய நண்பர் ஒவ்வொரு வருடமும் அவருக்கு இரண்டு பட்டுச் சட்டைகளை அன்பளிப்பாக அனுப்பி…

பரதன் பதில்கள்

குங்குமத்திற்குப்  பதில்  ஸ்டிக்கர்  பொட்டு வைத்துக்  கொள்வது சரியா? – சு. கமலா, ஒசூர் மஞ்சள் குங்குமம்தான் சிறந்தது. மஞ்சள் ஒரு…

நாட்டையும் வீட்டையுக் காக்கும் விளக்கு பூஜை

ஒரு பெண்மணி தினமும் தன் வீட்டருகில் இருக்கும் அம்மன் கோவிலுக்கு செல்கிறாள். அவள் அம்மனை தரிசித்து முடித்தவுடன் அங்குள்ள அர்ச்சகர் அந்த…

கே.ஆர். நாராயணனுக்கு கிறிஸ்தவ கல்லறையா?

மறைந்த முன்னாள் ஜனாதிபதி கே.ஆர்.நாராயணன், தலித் என்ற போர்வையில் வாழ்ந்தவரா என்ற புது சர்ச்சை ஒன்று இப்போது கிளம்பியுள்ளது. இந்த சர்ச்சையை…

சும்மாவா  வந்தது… சுதந்திரம்

உலகில் ரத்தம் சிந்தாமல் சுதந்திரம் பெற்ற நாடு ஒன்று கூட இல்லை. எண்ணற்ற புரட்சி வீரர்களின் ரத்ததாபிஷேகத்தால் பூத்தெழுந்த புது மலர்தான்…