அன்றே சொன்னது விஜயபாரதம்

ஊழல் செய்து விட்டு வெளி நாட்டில் பதுங்கும் விஜய் மல்லையா, லலித் மோடி வரிசையில் அடுத்து கார்த்தி சிதம்பரமா என்று விஜயபாரதம் ஜூனில் கேள்வி எழுப்பியது. ஆகஸ்டில் ‘மாலை முரசு’ செய்தி ‘ஆம்’ என்கிறது. ஒரே வித்தியாசம், கார்த்தியை நாட்டை விட்டு வெளியேற விடாதீர்கள் என்று எல்லா விமான நிலையங்களுக்கும் மத்திய உள்துறை சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறது.