புரளியை கிளப்பிய கார்ட்டூனிஸ்ட்

கர்நாடகாவை சேர்ந்த கார்ட்டூனிஸ்ட் சதீஷ் ஆச்சார்யா, கொரோனா தடுப்பூசி குறித்து மக்களிடையே பீதியை கிளப்பி, குழப்பத்தை விளைவிக்கும் நோக்கில், தடுப்பூசி குறித்து தவறாக கார்ட்டூன்களை தொடர்ந்து வரைந்து வந்தவர். ஆனால் கொரோன பயம் காரணமாக அவரே தற்போது கொரோனா தடுப்பூசியை போட்டு கொண்டுள்ளார். அவரின் இந்த செயல்பாட்டை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.