குபேரனை அழைக்கும் குரு

முருகனின் முதல் படைவீடான திருப்பரங்குன்றம் அருகே திருநகரில் வசித்து வருகிறார் குரு.‌ ஜெயசந்திரன். இறைவனைத் தேடி ஆன்மிக பயணம் மேற்கொண்டிருக்கும் ஏழை…

தமிழ் இனிது

நிறங்களின் பெயர்களை எழுதும் போது முக்கியமாக இரண்டு பெயர்களை எழுதும் போது ஐயப்பாடு தோன்றும். கருப்பு, கறுப்பு எது சரி? இருளின்…

பலவீனத்துக்கு ஓர் உதை!

பள்ளி விளையாட்டு போட்டிக்காக பெயர் கொடுக்குமாறு ஏழாம் வகுப்பிற்கு சுற்றறிக்கை வந்தது. மாணவர்கள் தங்களுக்குப் பிடித்த விளையாட்டுகளுக்கு விருப்பம் தெரிவித்துக் கொண்டிருந்தார்கள்.…

புத்துயிர் தரும் மத்திய அரசுப் பள்ளிகள்

இன்றைய பெற்றோர் சமூகம், தனியார் பள்ளிகளில் பெரும் செல்வத்தை கொடுத்தேனும் சேர்த்து தன் பிள்ளைகளை அறிவுச் செல்வங்களாக மாற்றத் துடிக்கின்றன. ஆனால்…

லால் பகதூர் சாஸ்திரி மர்ம மரணம் சீனாவின் சதி காரணமா?

திபெத் மக்களின் மகோன்னத ஆன்மிகத் தலைவர் தலாய்லாமா பாரதத்திலுள்ள தர்மசாலாவில் வாழ்ந்து வருகிறார். அவரது வாழ்க்கை வரலாற்று நூல் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது.…

ஒலிம்பிக் ஜோதியில் பிரகாசித்ததா பாரதம்?

எந்தவொரு தேசத்தின் விளையாட்டு வீரர்களாக இருந்தாலும் ஒலிம்பிக்கில் பங்கேற்று பதக்கம் வெல்ல வேண்டும் என்பதே அவர்களின் உச்சபட்ச கனவாக இருக்கும். நான்கு…

காக்க காக்க தகவலால் காக்க!

ஆந்திரப் பிரதேசத்தின் மென்பொருள் பொறியாளர் சாய் பிரணீத் கடந்த ஆண்டு, அவருடைய பகுதியில் மோசமான பருவநிலை காரணமாக விவசாயிகளுக்குக் கணிசமானபாதிப்பு ஏற்பட்டதை…

காகதீயர்களின் கலையை அங்கீகரித்த யுனெஸ்கோ

காகதீயர்களின் அற்புதமான சிற்பக்கலை சிறப்பிற்கும் கம்பீரமான கட்டிடக்கலைக்கும் சின்னமாக 800 ஆண்டுகால நீண்டவரலாற்றைக் கொண்ட புகழ்பெற்ற ராமப்பா கோயிலை உலகம் இப்போது…

துலுக்கப்பட்டிகளும் ஏகனாம்பட்டிகளும்

 மணப்பாறையை அடுத்த துலுக்கப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த  9 வயது சிறுவன் லோகித்,  ஜூலை 28 அன்று விவசாய கிணற்றில் குளிக்கும்போது ஒரு…