வாகன பேட்டரி அரசு ஊக்கத்தொகை

‘பாரதத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், காற்று, ஒலி மாசை குறைக்கவும், பெட்ரோல், டீசலால் இயக்கப்படும் வாகனங்களின் எண்ணிக்கையை குறைக்கவும் மத்திய அரசு பல்வேறு…

கொரோனா படுக்கை அவலங்கள்

சென்னை ராஜீவ் காந்தி அரச மருத்துவமனையில் படுக்கை வசதியில்லாததால், ஆம்புலன்சிலேயே 6 நோயாளிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில்…

பி.எம் கேர்ஸ் நிதியில் ஆக்ஸிகேர்

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க உதவுவதற்காக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டி.ஆர்.டி.ஓ) உருவாக்கியுள்ள 1,50,000 ஆக்ஸிகேர் கருவிகளை ரூ 322.5…

ஜீயர் நியமன அறிவிப்பு ரத்து

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் காலியாக உள்ள 51வது ஜீயரை நியமனம் செய்வதற்காக தகுதியானவர்கள் விண்ணப்பிக்க, கோயில் இணையதளத்தில் சமீபத்தில் அறிவிப்பு வெளியியானது.…

சீனாவின் போலி கணக்குகள்

சர்வதேச அளவில் மோசமான பெயர் எடுத்த நாடுகள் வரிசையில் கம்யூனிச கொடுங்கோல் ஆட்சி நடக்கும் சீனாதான் அதில் முதலிடத்தில் இருக்கும். சமீபத்திய…

வாட்ஸப் தகவல் பயன்படுத்த தடை

முகநூல் நிறுவனம் தனது வாட்ஸப் தகவல் பரிமாற்றங்களில் இருந்து பயனாளர்களின் தகவல்களைப் பெற்று பயன்படுத்த ஜெர்மன் ‘தனியுரிமை கண்காணிப்பு அமைப்பு’ தடை…

பழிவாங்கப்பட்ட காவல் அதிகாரி

தஞ்சாவூரில் நேற்று முன்தினம் அண்ணா சிலை அருகே போக்குவரத்து போலீஸ் எஸ்.ஐ. மோகன் தலைமையிலான காவலர்கள், ஊரடங்கை முன்னிட்டு காவல் மற்றும்…

மதுரை எய்ம்ஸ் நடைமுறைகள் துவக்கம்

பாரதத்தில் டெல்லி, மகாராஷ்டிரா, ஆந்திரா உட்பட 16 இடங்களில் எய்ம்ஸ் மருத்துவமனைகள் உள்ளன. தற்போது, தமிழகத்தில் மதுரை உட்பட 8 இடங்களில்…

சுவாமி சிலைகள் உடைப்பு

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை, சுப்ரமணிய சுவாமி கோயிலில், சாலை அமைக்கப்பட்டு வழியெங்கும் முருகன், சிவன், பார்வதி போன்ற சுவாமி சிலைகள் மான்,…