முதல்வரின் அதிரடிப்பேச்சு

தன் சுய மத அடையாளத்தை மறைத்து எங்கள் சகோதரிகளை ஏமாற்றுபவர்களை அடக்க விரைவில் சட்டமியற்றப்படும். திருமணத்திற்கு பிறகு மணமகனின் மதத்துக்கு பெண்…

நாகபட்டினத்தில் இருந்து மயிலாடுதுறை புதிய மாவட்டமாக உதயம்

நாகப்பட்டினம் மாவட்டமானது இரண்டு கோட்டங்களை உள்ளடக்கியது. நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை கோட்டங்கள் ஆகும். அதில், மயிலாடுதுறையை தனி மாவட்டமாக்கி முதல்வா் பழனிசாமி…

தனிமை படுத்தபட்டவர்களின் வீடு தொடர்ந்து கண்காணிக்கப்படும் – முதல்வர்

வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களுக்கு பயணம் செய்தவர்களின் வீட்டுக்கதவில், தனிமை படுத்தப்பட்டவர்கள் என்ற விவரம் ஒட்டப்படும் என்று கூறினார். தனியார் மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்ட…

‘பனை பொருள்கள் விற்பனைக்கு தனி அமைப்பு தொடங்க முதல்வருக்கு பரிந்துரை’

பனை தொழில் சாா்ந்த பொருள்கள் விற்பனைக்கு காதிகிராப்ட், பூம்புகாா் போன்று தனி அமைப்பு உருவாக்க முதல்வருக்கு பரிந்துரைக்கப்படும் என தொல்லியல் துறை…

கரோனா வெளி மாநிலங்களுக்குச் செல்ல வேண்டாம் – பொதுமக்களுக்கு முதல்வர் வேண்டுகோள்

கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, தமிழக மக்கள் தேவையின்றி வெளி மாநிலங்களுக்குச் செல்ல வேண்டாம் என முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி வேண்டுகோள்…

தனி மருத்துவமனை அமைக்க தயார் – எடியூரப்பா

அதிக வெப்பம் நிலவும் பகுதிகளில் கோவிட்-19 வைரஸ் காய்ச்சல் பரவாது என்பது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. 12 மாதங்களும் அதிக வெப்பம்நிலவும் சிங்கப்பூர், ஆஸ்திரேலியாவில் இந்த…

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நடக்கும் போராட்டத்தில் சதி நடத்துள்ளது – யோகி

உ.பி., சட்டசபையில் கவர்னர் உரை மீதான விவாதத்தை, நிறைவு செய்து பேசிய முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியதாவது: குடியுரிமை திருத்த சட்டத்துக்கு…

ஆவேசம்! சட்டசபையில் தி.மு.க.,வை உரித்தெடுத்து பேச்சு – முதல்வர்

குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பான விவாதத்தில், சட்டசபையில், நேற்று ஆவேச பதிலளித்த முதல்வர், தி.மு.க.,வை உரித்தெடுத்தார். ”குடியுரிமை திருத்த சட்டத்தால், யாராவது…

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற அரசு மறுப்பு

குடியுரிமை திருத்த சட்டத்தை, திரும்பப் பெற வலியுறுத்தி, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றாததை கண்டித்தும், போலீஸ் தடியடி தொடர்பாக, முதல்வர் அளித்த விளக்கம்,…