அளுநர் நேரில் ஆய்வு

மேற்கு வங்கத்தில் திருணமூல் கட்சியினரால் நிகழ்த்தப்பட்ட வன்முறையில் ஏராளமான ஹிந்துக்கள் பாதிக்கப்பட்டனர். இதனை நேரில் சென்று ஆய்வு செய்யவோ கலவரத்தை கட்டுப்படுத்தவோ…

ஆளுனருக்கு தடைபோடும் மமதா

மேற்கு வங்கத்தில் தேர்தலுக்கு பிந்தைய பயங்கரவாத வன்முறை நடைபெற்ற இடங்களை பார்வையிட ஆளுநர் ஜகதீப் தன்கர் கோரியிருந்தார். அதற்கு ஆளும் மமதா…

என்னப்பா இது!!!?

மேற்கு வங்கத்தில் தேர்தல் ஆணையம், மமதா பேனர்ஜிக்கு கடந்த ஏப்ரல் 12 அன்று, 24 மணி நேரம் பிரச்சாரம் செய்ய தடை…

மேற்கு வங்க மாநில தேர்தலும் – மம்தாவின் அடாவடித்தனமும்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டின் பேரில்,  மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி  24 மணி நேர பிரச்சாரத்திற்கு தேர்தல்…

தோல்வியின் விளிம்பில் மமதா

‘முஸ்லீம் வாக்காளர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். அசாதுதீன் ஒவைசி போன்று ஹைதராபாத்தில் இருந்து யார் யாரோ வருகிறார்கள். ஒரு சிறுபான்மை…

மமதா புலம்பல்

தேசப் பிரிவினைக்குப் பிறகு, பாகிஸ்தான் செய்த கொடுமையால் வங்க தேசத்தில் லட்சக்கணக்கானவர்கள் உயிரிழந்தனர். வங்க தேசத்தை காக்க நடந்த விடுதலைப் போராட்டத்தில்…

இதுதான் மமதா ஆட்சி

ஒரு மாதம் முன்பு, வடக்கு 24  பர்கானா பகுதியில் வசித்து வந்த கோபால் மஜும்தார் என்ற பா.ஜ.க தொண்டரும் அவரது தாயாரான…

அரசியல் நாடகங்கள்

கடந்த இரு தினங்களாக, அதிகமாக விவாதிக்கப்படும் விஷயம் ‘பா.ஜ.கவினரால் மமதா தாக்கப்பட்டார், அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையில் அனுமதி’ என்பதுதான். மமதா…

பீதியில் மமதா

மமதாவுடன் மிக நெருக்கமாக இருந்த திருணமூல் காங்கிரஸின் மூத்த்த் தலைவரான சுவேந்து அதிகாரி, சமீபத்தில் அக்கட்சியில் இருந்து விலகி, பா.ஜ.,வில் இணைந்தார்.…