நிடி ஆயோக் எச்சரிக்கை

கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக, கடந்த ஆண்டு மார்ச்சில், நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதனால் அனைத்து தொழில்களும் முடங்கின.இதனையடுத்து, நாட்டின்…

மண்ணெண்ணெய் நிலையம் மறுபயன்பாடு

மத்திய அரசு அளிக்கும் இலவச எரிவாயு இணைப்பு, உடனடி எரிவாயு உருளைகள் வழங்கல் போன்றவற்றால் மண்ணெண்ணெய் தேவை பெருமளவில் குறைந்துள்ளது. இதற்கேற்ப…

ரெம்டெசிவர் மத்திய அரசு நடவடிக்கை

நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், கவலைக்கிடமான நிலையில் உள்ளவர்களுக்கு தேவையான ரெம்டெசிவர் மருந்து தட்டுப்பாடின்றி கிடைக்க ஏப்ரல்…

விபரீத போரட்டம்

மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து 137வது நாளாக விவசாயிகள் டில்லி எல்லையில் போராடி வருகின்றனர். இந்நிலையில், பாரதத்தில் கொரோனா…

ஸ்ரீராமர் பாதை கட்டமைப்பு

ராமாயணத்தில் ராமபிரான், தன் தந்தையின் கட்டளைப்படி, தன் மனைவி சீதை, தம்பி லட்சுமணனுடன், அயோத்தியிலிருந்து, காட்டுப்பகுதியில் அமைந்திருந்த சித்ரகூட் என்ற இடத்திற்கு…

மோடியை பாராட்டும் சௌதி

ஜம்மு காஷ்மீர் பகுதிகளில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு செய்து வரும் மேம்பாட்டு முயற்சிகளை சௌதி அரேபியாவின் முக்கிய தினசரியான…

உணவுத்துறைக்கு ஊக்கம்

உணவு பதப்படுத்தும் துறைக்கான உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்தின் ஒப்புதலுக்காக மத்திய அமைச்சரவை கூட்டம், பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. இத்துறைக்கு,…

இணைய திருட்டை தடுக்க புது திட்டம்

மத்திய அரசின் உயரதிகாரிகளுக்கு என தனியாக மின்னஞ்சல் முகவரிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதன் வாயிலாகவே அவர்களுக்கு உத்தரவுகள், சுற்றறிக்கைகள் அனுப்பப்பட்டு வருகின்றன. இதனை…

வீடு தேடி வரும் சுகாதார திட்டம்

மத்திய அரசு, ‘ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா’ என்ற ஆரோக்கிய பராமரிப்பு சேவை திட்டத்தை மக்களுக்கு வழங்கி…