குறை உடலில், நிறை உள்ளத்தில்! மகான்களின் வாழ்வில்

காஞ்சி பரமாச்சார்ய சுவாமிகள் கும்பகோணத்தில் 1921ம் ஆண்டு மகாமகத்தில் கலந்துகொள்ள முகாமிட்டிருந்தார். சுவாமிகளை தரிசிக்க பக்தர்கள் பலர் காத்திருந்தனர். கூடியிருந்த பக்தர்களை …

விவசாயமே யாக, யக்ஞம்! மகான்களின் வாழ்வில்

பட்டுப்புடவை, ரத்தினம், நெய் போன்ற அரிய பொருட்களை ஹோமத்தில் அக்கினியில் போட்டு வீணாக்கலாமா?” என்று கேட்டார் ஒருவர். அதற்கு ஸ்ரீ சிருங்கேரி…

பற்றற்ற பண்பு;- மகான்களின் வாழ்வில்

‘பவஹாரி பாபா’ என்னும் ஒரு மகான் இருந்தார். சமைப்பதற்கு அவர் ஒரே பாத்திரம் மட்டும் வைத்திருந்தார். ஒருநாள் அதை ஒரு திருடன் …

முருகா சரணம்;- மகான்களின் வாழ்வில்

தமிழகத்தில் கிருபானந்தவாரியார் பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. சிறந்த ஆன்மிகச் சொற்பொழிவாளர். அவர் பள்ளிக்கூடமே சென்றதில்லை. வீட்டிலேயே அவரது தந்தை…

கனியை ஏற்ற கனிவு;- மகான்களின் வாழ்வில்

ரா மகிருஷ்ண  இயக்கத்தின் முதல் பொதுச் செயலாளராக இருந்தவர் சுவாமி சாரதானந்தர். ஒருநாள் மதிய நேரத்தில் சுவாமிஜி யாரையோ பார்க்கக் கிளம்பினார்.…

தெய்வத்திடம் யாசித்த தேசியவாதி; மகான்களின் வாழ்வில்

திருப்பதிக்கு தரிசனம் செய்ய வந்தார் அன்றைய முதற்குடிமகன். அடியவர்களுக்கும் பொதுமக்களுக்கும் தொல்லை தர விரும்பாமல் விடியற்காலை வைகறைப் பூஜையில் கலந்து கொண்டார்.…

அறிவிலே தெளிவு நெஞ்சிலே உறுதி மகான்களின் வாழ்வில்

கன்யாகுமரி கடலில் அமைந்துள்ள சுவாமி விவேகானந்தா நினைவுச் சின்னத்தை அமைத்தவர் ஏக்நாத் ரானடே. அவர் படித்த ஒரு கிறிஸ்தவ கல்லூரியில் வாரம்…

மகான்களின் வாழ்வில் இது ஆன்மநேய ஒருமைப்பாடு

பேலூர் ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தில் சுவாமி விவேகானந்தர் தங்கிய அறைக்குப் பக்கத்து அறையில் சுவாமி விஞ்ஞானானந்தர் தங்கியிருந்தார். ஒருநாள் நடுஇரவு திடீரென்று…

பொன்னம்மாளைப் போற்றிய பசும்பொன் மனம்! மகான்களின் வாழ்வில்

ஒருநாள் முத்துராமலிங்கத் தேவர் தனது உதவியாளரிடம் சிறிது பணம் கொடுத்து கதரில் காவி கலரில் இரண்டு புடவை வாங்கிவரச்  சொன்னார். தேவர்…