முகலாயர் ஆட்சி வெகுதூரம் இல்லை

நாட்டின் பெரும்பான்மையினர் விழிப்புடன் இல்லாவிட்டால், முகலாயர் ஆட்சி ஒன்றும் வெகுதூரம் இல்லை என தேஜஸ்வி சூர்யா தெரிவித்துள்ளார். மக்களவையில் குடியரசுத் தலைவர்…

இந்திய வரலாறை நம்பாத சயீப் அலி கா – பா.ஜ., – எம்.பி., மீனாக் ஷி லேகி கேள்வி

‘வரலாறை நம்ப மாட்டேன் எனக் கூறிய நடிகர் சயீப் அலி கான், தன் மகனுக்கு, தைமூர் என பெயர் வைத்தது ஏன்?”…

போலீசார் தங்களை பாதுகாத்துக் கொள்ள தடியடி நடத்துவதில் தவறில்லை – பாஜக எம் பி கெளதம் காம்பிர் அதிரடி கருத்து

மத்திய அரசு திருத்தம் செய்துக் கொண்டு வந்துள்ள குடியுரிமைச் சட்டத்துக்கு பல்வேறு மாநிலங்களிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த சட்டத்தை திரும்பப் பெறக்கோரி…