பாகிஸ்தானின் கபட நாடகம் முகத்திரையை கிழித்தது இந்தியா

இந்தியாவை பயங்கரவாத நாடாக சித்தரிக்க, அண்டை நாடான, பாக்., மேற்கொண்டுள்ள முயற்சிகள் குறித்து, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் இடம்பெற்றுள்ள அமெரிக்கா உள்ளிட்ட…

கேரள பயங்கரவாத தாக்குதல் சதி வழக்கு – முக்கிய குற்றவாளிக்கு 14 ஆண்டு சிறை

கேரளாவில், அரசியல் தலைவர்கள், நீதிபதிகள், போலீஸ் அதிகாரிகள், சுற்றுலா பயணியர் உட்பட, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில், பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்ட…

கர்த்தார்புரில் இந்தியர்கள் மீது தாக்குதல் நடத்த சதி?

கர்த்தார்புர் குருத்வாராவுக்கு செல்லும் பாதை திறக்கப்பட உள்ள நிலையில், பயங்கரவாத அச்சுறுத்தல் நிலவுவதால் இந்தியர்களுக்கு உரிய பாதுகாப்பை அளிக்கும்படி பாகிஸ்தானிடம் மத்திய…

லஷ்கர் இ தொய்பா உள்ளிட்ட தீவிரவாத இயக்கங்கள் இந்தியாவில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்த சதித் திட்டம் – உளவுத்துறை எச்சரிக்கை

ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர் இ தொய்பா போன்ற தீவிரவாத இயக்கங்கள் இந்தியாவின் முக்கிய நகரங்களில் தற்கொலைப்படைத் தாக்குதலில் ஈடுபட உள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை…

பயங்கரவாத தொடர்பில் இருந்த இளைஞர்களை NIA கிடுக்கு பிடி

இலங்கையில் கடந்த ஏப்ரலில் நடந்த பயங்கர குண்டுவெடிப்பை தொடர்ந்து கோவையில் ஜூன் 12ல் தேசிய புலனாய்வு முகமை எனும் என்.ஐ.ஏ. அதிகாரிகள்…

அல்-குவைதா துணை அமைப்பு கூண்டோடு காலி

 காஷ்மீரில் அல்குவைதா பயங்கரவாத அமைப்பின் துணை அமைப்பாக செயல்பட்டு வந்த அன்சர் உல் கஸ்வாத் உல் ஜிந்த்  அமைப்பைச் சேர்ந்த மூன்று முக்கிய…

பயங்கரவாத நடவடிக்கைகளை நிறுத்தாவிட்டால் பதிலடி தொடரும் – பாகிஸ்தானுக்கு, ராஜ்நாத் சிங் எச்சரிக்கை

காஷ்மீரின் லடாக் பிராந்தியத்துக்கு உட்பட்ட லே மாவட்டத்தில் சீனாவுடனான உண்மையான எல்லை கட்டுப்பாட்டுக்கோடு அருகே ஷியோக் ஆற்றின் குறுக்கே 1400 அடி…

கடந்த ஓராண்டில் 292 வீரா்கள் உயிா்த்தியாகம் – மத்திய அரசு தகவல்

கடந்த ஓராண்டில் பயங்கரவாதிகள், நக்ஸல் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளின்போது, துணை ராணுவப் படை மற்றும் காவல்துறையை சோ்ந்த 292 வீரா்கள் உயிா்த்தியாகம்…

தன் வினை தன்னை சுடும்

தான் வளர்த்துவிட்ட பயங்கரவாதம் தன்னையே பதம் பார்ப்பதை எதிர்க்கமுடியாமல் விழிக்கும் பாக்கிஸ்தான்!!! முன்னாள் கிரிக்கெட் வீரரும் தற்போதைய எம்.பி-யுமான கவுதம் கம்பீர்…