தன்னார்வலர்கள் உதவி செய்யத் தடை இல்லை – தமிழக அரசு விளக்கம்

ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவி செய்யத் தன்னார்வலர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக, தமிழக அரசு இன்று (ஏப்.13)…

சீறியது வள்ளுவரும் பாரதியும் காரணம் என்ன?

இலக்கியவாதிகள் கடந்த காலத்தில் மட்டுமே முடங்கிவிடக்கூடாது. நிகழ் காலத்துடன் மட்டும் நின்றுவிடக்கூடாது. எதிர்காலத்தையும் அவர்கள் தீர்க்கதரிசனத்தால் அவதானித்து சமூகத்துக்கு தேவையான கருத்துகளை…

நான்பாயசிஸ்ட்தான் – வேம்படியான்

ஆமாம், நான் பாயசிஸ்ட்தான். ஏனென்றால்,  நான் இன்று படிக்கணக்கில் பாயசம் குடிக்கிறேன். ஏன்னு கேளுங்களேன். இன்றைக்கு, தமிழகத்தின் தன்னிகரில்லா, பார் போற்றும்…

ப.சியும் ‘ஆணவக்’ கொலையும் – பகுதி2

சாதி வேற்றுமையைக்காட்டி காதல் திருமணங்கள், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பல நேரங்களில் அந்த மணமகன் (ள்) அல்லது இருவருமே கொல்லப்படும் அவலத்திற்கு…

ப.சியும்ஆணவக்கொலையும்- பகுதி 1

திருவாளர் ப சிதம்பரம் அளிக்கும் தொலைக்காட்சி நேர்காணல்களைக் கவனித்திருக்கிறீர்களா? ஒன்றிலாவது அவர் பேட்டி காணும் நிருபரின் கண்ணைப் பார்த்து பேசியிருக்கிறாரா? பாராளுமன்றத்தில்…