மஹா கும்பமேளா துவக்கம்

உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாரில், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கொண்டாடப்படும் ‘மஹா கும்பமேளா’ திருவிழா இந்த ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி…

ராமர் கோவில் பூமி பூஜையை தொடர்ந்து அயோத்தியில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்

ராமர் கோவிலுக்கு பூமி பூஜை நடந்ததை தொடர்ந்து அயோத்தியில் நேற்று ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் அங்குள்ள அனுமன் கோவிலில் சாமி…

கோயில் கொண்டிருப்பது சாமி மட்டுமா ?

இந்தக் கட்டுரை எழுதப்படுகிற மே 26 அன்று தமிழகம் முழுவதும் கோயில் வாசலில் தோப்புக்கரணம் போட்டு பக்தர்கள் ஒரு பிரார்த்தனை செய்தார்கள்.…

வடபழனி கோவிலில் பக்தர்களுக்கு கொரானா பரிசோதனை

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முன்னெச்சரிக்கையாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ள கோயில் நிர்வாகத்திற்கு இந்து அறநிலையத்துறை வலியுறுத்தியுள்ளது. வடபழனி முருகன் கோயிலில் தெர்மாமீட்டர்…

தஞ்சாவூா் பெரியகோயிலில் குடமுழுக்கு விழா கோலாகலம்

காலை 7.25 மணிக்கு திருக்கலசங்கள் எழுந்தருளல் வைபவம் நடைபெற்றது. இதில், யாக சாலையிலிருந்து புனிதநீா் ஊா்வலம் புறப்பட்டு, மேளதாளங்கள் முழங்க, ஓதுவாா்கள்…

ஆலய நிலங்களில் குடியிருப்போர்களுக்கு பட்டா அறிவிப்பின் பின்னனியில் உள்ள சதித்திட்டம்

தமிழக  அரசின் கோயில் நிலங்களில் 5  ஆண்டுகளுக்கு மேல் குடியிருப்பவர்களுக்கு பட்டா  வழங்கப்படும்  என்ற அறிவிப்பின் பின்னணியில் சாதாரண பொதுமக்கள் நலன் என்ற…

அத்திவரதரை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு கூடுதல்வசதிகளை ஏற்படுத்த முடிவு

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் கடந்த 21 நாட்களாக நடைபெறும் அத்திவரதர் எழுந்தருளும் வைபவ விழாவில் இது வரை 23 லட்சத்துக்கும்…