போதைப்பொருள் சிக்கியது

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியாக போதைப்பொருள்கள் கடத்தப்பட்டு வருவது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இதை கட்டுப்படுத்த, காவல்துறையுடன்…

தூத்துக்குடி மாவட்டத்தில் புதிதாக கால்நடை மருத்துவ பல்கலை. ஆராய்ச்சி மையம் – அமைச்சர் ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

தூத்துக்குடியில் புதிய கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் ரூ.1.70 கோடியில் நிறுவப்படும் என்று அமைச்சர் கே.ராதாகிருஷ்ணன் அறிவித்தார். சட்டப்பேரவையில்…

ஒரே நாடு-ஒரே குடும்ப அட்டை திட்டம் – நெல்லை, தூத்துக்குடியில் பிப். 1இல் அமல் சஜ்ஜன் சிங் ஆா். சவாண்

ஒரே நாடு-ஒரே குடும்ப அட்டை திட்டம் தமிழகத்தில் முதல்கட்டமாக திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் பரீட்சாா்த்த அடிப்படையில் பிப்ரவரி 1இல் அமல்படுத்தப்படுகிறது என்றாா்,…

தூத்துக்குடியில் இரண்டாவது ராக்கெட் ஏவுதளம் – இஸ்ரோ தலைவா் கே.சிவன் தகவல்

தூத்துக்குடியில் இரண்டாவது ராக்கெட் ஏவுதளம் அமைக்க திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தலைவா் கே.சிவன் தெரிவித்தாா். 2019ஆம் ஆண்டில் இஸ்ரோவின் செயல்பாடுகளை விரிவாக்குவதில்…

தமிழகத்தில் ராக்கெட் ஏவு தளம்

மத்திய அணுசக்தித்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் மக்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில், குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க அரசு முன்மொழிந்துள்ளதாகவும்,…

பாரத தொழிலாளர் தினம் மே தினமல்ல

இனி விஸ்வகர்மாவுக்கு ஜே! இந்தியாவில் ஆலைத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் ரெயில்வேத் துறையில்தான் முதன் முதலில் நடைபெற்றதாகத் தகவல். 1862 ஏப்ரல்-மே…

ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டம் வேலைக்கு உறுதி, ஊழலுக்கு …?

அதீத மழையாலும் மழையின்மையாலும் தமிழகம் அடுத்தடுத்து இன்னலை எதிர்கொண்டு வருகிறது. அண்டை மாநிலங்களில் பாய்ந்தோடும் நதிகள்தான் தமிழ்நாட்டுக்கும் தண்ணீரை தரவேண்டி இருக்கிறது.…