காஷ்மீர் துரோகிகளையும் பிரிவினைவாதிகளையும் கைவிடத் தயாரில்லை திமுக பெரும்புள்ளி

தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர்கள் பரூக் அப்துல்லா ஒமர் அப்துல்லா இருவரும் பொது பாதுகாப்பு சட்டத்தின் படி கைது செய்யப்பட்டுள்ளார்கள்.   இதை…

இஸ்லாமியா்கள் போராட்டத்தை திமுக தூண்டி விடுகிறது – முன்னாள் மத்திய அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு

தமிழகத்தில் அமைதியாக உள்ள இஸ்லாமியா்களை போராட தூண்டி விடுகிறது திமுக என்று முன்னாள் மத்திய அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா். பட்டியல் இனத்தவா்…

ஆவேசம்! சட்டசபையில் தி.மு.க.,வை உரித்தெடுத்து பேச்சு – முதல்வர்

குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பான விவாதத்தில், சட்டசபையில், நேற்று ஆவேச பதிலளித்த முதல்வர், தி.மு.க.,வை உரித்தெடுத்தார். ”குடியுரிமை திருத்த சட்டத்தால், யாராவது…

கீழடியில் ஒரு உள்ளடி

சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை, நவம்பர் 24, 2016 அன்று பிறப்பித்த உத்தரவில், இந்திய தொல்லியல் ஆய்வகம் கீழடியில் கிடைத்த…

எஸ்.ஐ. கொலைக்கு கண்டனம் தெரிவிக்காமல் திமுக கூட்டணி கட்சிகள் மவுனம் – பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கண்டனம்

கன்னியாகுமரியில் காவல் உதவி ஆய்வாளர் வில்சன் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு கண்டனம் கூட தெரிவிக்காமல் திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் மவுனம் சாதித்து…

குடியுரிமை திருத்தச் சட்ட விவகாரத்தில் திமுக இரட்டைவேடம் – ஸ்மிருதி இராணி

குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்து பாஜக சாா்பில் மதுரை செல்லூரில் வியாழக்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அவா் பேசியது: முந்தைய காங்கிரஸ்…

காங்கிரஸ் பிழைகளை சரி செய்கிறார் பிரதமர் – ஸ்மிருதி இரானி

”குடியுரிமை திருத்த சட்டம் மூலம் நாட்டில் எழுச்சி ஏற்பட்டுள்ளது. காங்., ஆட்சியில் நடந்த வரலாற்று பிழைகளை பிரதமர் மோடி சரிசெய்து வருகிறார்,”…

முரண்பாடுகளின் முத்துமாலை புதிய சட்டம் தெரியாத தலைவர்! அரிச்சுவடி படிப்பவர் அறிக்கை

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து ஆர்பாட்டம் நடைபெறுகிறது என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கூறுகிறாரே, ஆர்பாட்டம் செய்பவர்கள் முஸ்லிம்கள் என்பதை…

தி.மு.க.வினரை நம்பி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் – பொன்.ராதாகிருஷ்ணன்

இந்திய குடியுரிமை திருத்த சட்டம் குறித்து பொய் பிரசாரம் செய்து வன்முறையை தூண்டிவிடும் தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை கண்டித்து தமிழக…