கோவையில் காவல் துறையைக் கண்டித்து ஹிந்து அமைப்புகள் பேரணி

கோவை மாநகர காவல் துறையைக் கண்டித்து ஹிந்து அமைப்புகள் சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற பேரணியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். கோவையில்…

இந்து முன்னணி அலுவலகத்தின் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீச்சு

காட்டூர் ரங்கே கோணார் வீதியில் இந்து முன்னணி கோவை மாநகர் மாவட்ட தலைமை அலுவலகத்தின் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு…

இந்து முன்னணி கோவையில் கடையடைப்புப் போராட்டம்; வெறிசொடிய கோவை

கோவையில் இந்து முன்னணி பிரமுகர் தாக்கப்பட்டதைக் கண்டித்து இந்து அமைப்புகள் கடையடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்து இருந்தன. அதனை ஏற்ற கோவை…

குடியுரிமை சட்டத்தை ஆதரித்து கோவையில் பேரணி – குண்டுவெடிப்பில் இறந்தவர்களுக்கு அஞ்சலி

குடியுரிமை சட்டத்தை ஆதரித்து கோவையில் நேற்று பாஜக மற்றும் இந்து அமைப்புகள் சார்பில்நடைபெற்ற பேரணியில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். மேலும், கோவை தொடர்குண்டுவெடிப்பில்…

கோவையில் பயங்கரவாத இயக்க பயிற்சி மையம் – என்.ஐ.ஏ., அதிர்ச்சி தகவல்

‘சர்வதேச பயங்கரவாத இயக்கமான, ஐ.எஸ்.,க்கு ஆள் திரட்டும், ரகசிய பயிற்சி மையம், கோவையில் இயங்கியது’ என்ற அதிர்ச்சி தகவலை, என்.ஐ.ஏ., தெரிவித்து…

கோவையில் என்.ஐ.ஏ., சோதனை ஐந்து பேரிடம் தீவிர விசாரணை

கோவையில், பயங்கரவாதிகள் ஊடுருவல் பரபரப்பு சற்று தணிந்த நிலையில், இலங்கை குண்டுவெடிப்பு பயங்கரவாதியின், ‘வீடியோ’வை வெளியிட்டதாக, ஐந்து பேரின் வீடுகளில், என்.ஐ.ஏ.,…

தமிழகத்தில் இஸ்லாமிய பயங்கரவாதிகள் ஊடுருவல்

 லக்ஷர் இ தொய்பா அமைப்பை சேர்ந்த 6 பயங்கரவாதிகள் தமிழகத்திற்குள் ஊடுருவி இருப்பதாகவும், அவர்கள் கோவையில் முகாமிட்டு இருப்பதாகவும் தமிழக போலீசாருக்கு…

பயங்கர தாக்குதல் நடத்தும் சதித் திட்டத்துடன் லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தை சேர்ந்த 6 தீவிரவாதிகள் கோவையில் ஊடுருவல்

பயங்கரவாதிகள் குறித்த எச்சரிக்கையை தொடர்ந்து கோவையில் இரண்டாவது நாளாக போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். நாடு முழுவதும் செப்.,2ல் விநாயகர் சதுர்த்தி…

‘தேநீர் கோப்பை’யுடன் களமிறங்கிய போலீசார்

கோவையில், அதிகாலையில் நடந்த சாலை விபத்தில், ஐந்து பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, தேநீருடன் போலீசார், சாலையில் களமிறங்கி உள்ளனர். கோவை, வெள்ளலுார்…