கோயில்களில் திருமணம்

வருகிற 25ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை அன்று தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. அன்றைய தினம் அத்தியாவசியப் பணிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.…

அரசே… ஆலயம் விட்டு வெளியேறு..!!

பெருமையும் பழமையும் வாய்ந்த தமிழகத்தில், தமிழர்கள், தொன்மை காலத்தில் இருந்தே, வாழ்ந்து வருகின்றனர். தமிழக மக்களின் நாகரிகம், உலகின் மிக பழமையானது.…

கோயில்கள் விடுவிக்க ஒன்றிணைவோம்

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலும், சோம்நாத் முதல் இம்பால் வரையிலும், ஹிந்து கோயில்களையும் அவற்றின் சொத்துக்களையும் ஹிந்துக்களே நிர்வகிக்கும் உரிமையை மறுப்பதன்…

மூன்று கோடி பேர் ஆதரவு

தமிழக கோயில்களை அரசு கட்டுபாட்டிலிருந்து விடுவிக்க கோரி சத்குரு ஜக்கி வாசுதேவ் துவக்கியுள்ள ‘கோவில் அடிமை நிறுத்து’ எனும் இயக்கத்திற்கு பொதுமக்கள்,…

அரசுப் பிடியில் இருந்து விடுபடும் கோயில்கள்

கிறிஸ்தவ தேவாலயங்கள், மசூதிகள் மற்றும் குருத்வாராக்களைப் போலவே ஹிந்து கோவில்களையும் விடுவிப்பதற்கான கோரிக்கைகள் ஹிந்து சமூகத்தால் பல காலமாக வைக்கப்பட்டு வருகின்றன.…

சத்குருவுக்கு பெருகும் ஆதரவு

தமிழகத்தில் பல்லாயிரம் கோயில்கள் முறையாக பராமரிப்பின்றி சிதிலமடைந்து வருகின்றன. தமிழக அரசின் அறநிலையத்துறை இதை வேடிக்கை பார்க்கிறது. நில அபகரிப்பு, பராமரிப்பின்மை,…

கோயில்களுக்கு கட்டுப்பாடு

கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால், கோயில்களில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அறநிலையத்துறை கமிஷனர் ரமண சரஸ்வதி…

கோயில்களை விடுவிப்போம்

சத்குரு ஜக்கி வாசுதேவ், கோயில்கள் மீட்பு குறித்து சமீபத்தில் கூறிய சில கருத்துகள்: இருக்கும் நிலவரத்தை ஆடிட் செய்யுங்கள்.  எனக்கு பா.ஜ.க…

கோயில்கள் குறித்து ஜக்கி வாசுதேவ்

‘அறநிலையத்துறை கணக்காய்வு அறிக்கையின்படி கடந்த 25 ஆண்டுகளில் 1,200 தொன்மையான சிலைகள் திருடப்பட்டுள்ளன. கோயில்களை பேராசையின் பிடியிலிருந்து விடுவிக்க வேண்டும். சுமார்…