பிரிட்டன் எம்.பிக்களின் பேச்சுகள்

பிரிட்டனின் அனைத்து கட்சி உறுப்பினர்கள் குழு கூட்டம், அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் நடந்தது. அதில், காஷ்மீரில் மனித உரிமைகள் என்ற தலைப்பில்…

காஷ்மீரி ஹிந்துக்கள் தாய்மண் திரும்ப வேண்டும்

சஞ்சிவனி சாரதா கேந்திரா என்ற அமைப்பு ஏற்பாடு செய்திருந்த மூன்று நாள் நவ்ரே (புத்தாண்டு) விழாவின் நிறைவு நாள் விழாவில் உரையாற்றிய…

மற்றொரு காஷ்மீரா?

சமீபத்தில் மும்பை, பா.ஜ.க தலைவர் மங்கல் பிரபாத் லோதா மகாராஷ்டிர சட்டமன்றத்தில் பேசும்போது, ‘மலாட் மல்வானி பிராந்திய சட்டமன்ற வாக்காளர் பட்டியலைப்…

சுஷில் பண்டிட்டை கொல்ல முயற்சி

காஷ்மீரில் 1990களில் ஹிந்துக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றி அவர்களின் இடங்களை சட்டவிரோதமாக ஆக்கிரமித்த முஸ்லிம் பயங்கரவாதிகளுக்கு எதிராக குரல் கொடுத்து வருபவர் ஹிந்து…

கோயில் மீண்டும் திறப்பு

காஷ்மீர் பள்ளத்தாக்கிலிருந்து 1990ல் முஸ்லிம் பயங்கரவாதிகளால் ஹிந்துக்கள் அங்கிருந்து முற்றிலுமாக விரட்டியடிக்கப்பட்டனர்.  அப்போது காஷ்மீர் ஸ்ரீநகரில் உள்ள ஷீதல்நாத் ஆலயம் மூடப்பட்டது.…

சுரங்கம் வெட்டி தீவிரவாதிகளை அனுப்பி வைக்கிறதா பாகிஸ்தான்?

பாகிஸ்தான் பகுதியில் இருந்து தொடங்கி, இந்திய பகுதிவரை சுரங்கம் காணப்பட்டது. அதன் வழியாக, பயங்கரவாதிகள் வந்திருக்கலாம் என்று கருதப்பட்டது. அது 170…

காஷ்மீர் விஷயத்தில் மூக்கு அறுப்பட்டு நற்கதியாக விடப்பட்ட பாகிஸ்தான்

பிரதமர் மோடி பதவியேற்றவுடன் இரண்டு முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டு, அது சட்ட ரீதியாக ஆக்கப்பட்டது. 70 ஆண்டுகளுக்கு மேலாக அமுலிருந்த அரசியல்…

காஷ்மீர் குறித்து தீர்மானம் சீன முயற்சி மீண்டும் தோல்வி

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் பிரச்னையை எழுப்பும் சீனாவின் முயற்சி மீண்டும் தோல்வியடைந்தது. பாகிஸ்தானுக்கு ஆதரவாக சீனா தாக்கல்…

குல்பூஷண் ஜாதவ் வழக்கை பரிசீலிப்பதாக பாகிஸ்தான் உறுதி

கடந்த, 2016ம் ஆண்டு, பாகிஸ்தானில் உளவு பார்த்ததாகவும், சதி திட்டங்கள் தீட்டியதாகவும் கூறி, இந்திய கடற்படையின் முன்னாள் அதிகாரியான குல்பூஷண் ஜாதவை,…