உன்னதமான(ண)வர்களை உருவாக்கிய ஹிந்து பள்ளி

நூற்றியெட்டு திவ்ய க்ஷேத்திரங்களில் ஒன்றான திருவல்லிக்கேணி,  சென்னையின் மத்தியில் உள்ளது. அதன் நடுவே உள்ள பெரிய தெருவில் இயங்குகிறது ஹிந்து மேனிலைப்…

நல்லறிவே நல்லொழுக்கம்

  அறிவையும் ஒழுக்கத்தையும் நாம் தனித்தனியாக பிரித்துவைத்து பழக்கிக் கொண்டோம். நாணயத்தில் எவ்வாறு இருபக்கம் இருக்கிறதோ, அதுபோல கல்வி என்ற நாணயத்தில்…

மொழியில் வல்லமை தாராயோ…

சமீபத்தில் பணி ஓய்வுபெற்ற ஒரு ஆங்கிலப் பேராசிரியரிடம் பேசிக் கொண்டிருந்தபோது ஒரு கேள்வி கேட்டேன். பட்டப்படிப்பு முடிப்பவர்களுக்கு ஆங்கில மொழியில் இருக்கும்…

என் குரு ! என் குருகுலம்!

மா. கற்பகம் நான் ராஜபாளையத்தில் உள்ள சகோதரி நிவேதிதா குருகுலத்தில் தங்கி படித்து வருகிறேன். எங்கள் குருகுலத்தில் காலை 6 மணிக்கு…

பாரினை உயர்த்திடும் பாரதிய கல்வி

நம் பாரதத் தேசத்தில் கல்வியின் முக்கியத்துவத்தை எப்படி உணர்ந்தார்கள்? அதன் லட்சியம் என்ன? அக்கல்வி நம்மை எங்ஙனம் மேம்படுத்தக் கூடியதாக இருக்கும்…

கண் திறந்தது

அன்று வழக்கத்திற்கு மாறாக எட்டு மணி ஆகியும் ராமாத்தாள் தூக்கத்திலிருந்து எழுந்திருக்கவில்லை. இதை கவனிக்காமல் ரவியும் தூங்கிக்கொண்டு இருந்தான். எப்போதும் பள்ளிக்கு…

அறியாமை அகற்றிடும் ஆவரைகுளம் பள்ளி

நெல்லுக்கு வேலி தந்த திருநெல்வேலி மாவட்டத்தின் தென்முனையில் தங்க நாற்கர சாலையின் அருகே அமைந்த கிராமம் ஆவரைகுளம். பழங்காலத்திலேயே ‘ஆசையா பட்டினம்’…

தாய்மொழியே அறிவுலகின் மொழி

ஒன்றுக்கும் மேற்பட்ட மொழிகளை கற்றுக் கொள்வதும் வெவ்வேறு மொழிகளில் நல்ல பரிச்சயம் இருப்பதும் தனி மனித முன்னேற்றத்திற்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் மிகவும்…

நானும் என் குருநாதர்களும்

அன்றாடம் இறைவழிபாட்டின் போது என் ஆசிரியர் பெருமக்களை ஒருமுறை எண்ணிப் பார்த்து அவர்களையும் சேர்த்து வழிபடுவது என் வழக்கம். அப்படிப்பட்ட எனக்கு…