வேதாந்தாவின் உதவி

சுற்றுச்சூழலை பாதிப்பதாக நடந்த போராட்டங்களால் மூடப்பட்டுள்ள, துாத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை துவக்குவதற்கு வேதாந்தா குழுமம் முன்வந்துள்ளது. அந்த…

நான்கு மடங்கு உற்பத்தி

கொரோனா தொற்றுநோயின் இரண்டாவது அலையையொட்டி, மத்தியில் அரசு எடுத்து வரும் போர்க்கால நடவடிக்கைகளால், மருத்துவ தரத்திலான ஆக்ஸிஜன் உற்பத்தி கடந்த பிப்ரவரியில்…

நான்கு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு

13 முக்கிய தொழில்துறைகளில் உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை அமல்படுத்தவிருப்பதாக நடப்பு நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் மத்திய அரசு அறிவித்திருந்தது.…

பாரதத்திடம் ஐரோப்பா வேண்டுகோள்

அஸ்ட்ரோ செனகாவின் கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்டுள்ல சில தொழில் நுட்ப கோளாறுகளால் அதன் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால்…

உணவுத்துறைக்கு ஊக்கம்

உணவு பதப்படுத்தும் துறைக்கான உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்தின் ஒப்புதலுக்காக மத்திய அமைச்சரவை கூட்டம், பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. இத்துறைக்கு,…

ஐ.எம்.எப் பாராட்டு

உலகம் முழுவதும் கொரோனா நோயால் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் பாரதம் கொரோனா தடுப்பு மருந்துகளை உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து…

வளரும் பாரதம்

கடந்த வெள்ளிக்கிழமையன்று ஒரு இணையவழி கருத்தரங்கில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி உள்நாட்டு உற்பத்தி, ஏற்றுமதியை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்ட உற்பத்தியுடன்…