சர்வதேச குடிமக்கள் தூதர்

அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் உள்ள நார்த் ஈஸ்டர்ன் பல்கலைகழகத்தின் ஆன்மிகம் சொற்பொழிவு சேவை மையம் ‘சர்வதேச குடிமக்களின் துாதர்’ என்ற கௌரவ…

கோயில் ஆன்மிகத்திற்கு மட்டுமல்ல

பழங்காலத்தில் கோயில்கள், இறை வழிபாட்டுக்காக மட்டுமின்றி, கலாச்சார மையம், கல்விச் சாலை, வைத்தியசாலை என பன்முகத்தன்மையோடு திகழ்ந்தன. அவ்வகையில், லண்டனில் உள்ள…

நேர்மையின் இலக்கணம்

`ஓமந்தூரார்’ என்றுஅன்புடன்அழைக்கப்படும்ஓமந்தூர்பி.ராமசாமிரெட்டியார், தமிழகம்திண்டிவனத்துக்குஅருகிலிருக்கும்ஓமந்தூர்என்றஊரில்சாதாரணவிவசாயகுடும்பத்தில்பிறந்தவர், இளம்வயதிலேயேசுதந்திரப்போராட்டத்தில்கலந்துகொண்டஅவர், காந்தியச்சிந்தனைகளால்காந்தியவாதியாகவாழ்ந்தார். சுதந்திரஇந்தியாவில்தமிழகத்தைஉள்ளடக்கியசென்னைமாகாணத்தின்முதலாவதுமுதல்வராகப்பதவியேற்றவர்ஓமந்தூரார். ராஜாஜியும்காமராஜரும்ஓமந்தூராரைமுதல்வராக்கமுயன்றபோது, ஓமந்தூராரிடம் “இதெல்லாம்நமக்குச்சரிப்பட்டுவராது” எனபதவியைமறுத்தார். நீண்டவற்புறுத்தலுக்குபிறகுபகவான்ரமணரிடம்ஆசியும்ஒப்புதலும்பெற்றபிறகேமுதல்வரானார்ஓமந்தூரார். `பாகிஸ்தானிலிருந்துஹைதராபாத்துக்குவிமானம்மூலம்ஆயுதங்கள்கொண்டுவரப்படுகின்றன’ என்றுபடேலுக்குஎச்சரிக்கைசெய்தார்.அதன்பின்னர்தான்அங்குராணுவநடவடிக்கைஎடுக்கப்பட்டு, பாரதத்துடன்ஹைதராபாத்இணைக்கப்பட்டது. பட்டியலினத்தவர்கள்ஆலயத்தில்நுழைவதற்கானத்தடையைமுழுவதுமாகநீக்கி, திருப்பதிஉட்படபலமுக்கியக்கோயில்களில்அவர்களைப்பிரவேசிக்கவைத்தவர்ஓமந்தூரார்.…

வள்ளலார் – ஓர் இந்து மகான்

மாம்பழம் தராததால், தன் தந்தை சிவ பெருமானிடம் கோபித்துக் கொண்டு, பழனியில் குடி பெயர்ந்தார் முருகப் பெருமான். அந்த இடத்திற்கே சென்ற,…

தானமும் தருமமும்

சைதன்ய மஹாப்பிரபு, ஸ்ரீராதாகிருஷ்ணனை பூஜித்து வந்த தெய்வீக புருஷர். அவரது ஆசிரமத்தில் ஒரு நாள்  பூஜைக்குத் தேவையான பொருட்கள் இல்லை. எனவே,…

நாரதர் நமக்கு கூறும் செய்தி, சமுதாய நன்மைக்காகவே செய்தி

கடந்த 10 ஆண்டுகளாக நாடு முழுவதும் ‘நாரதர் ஜெயந்தி’ யை தேசிய எண்ணம் கொண்ட ஊடக குழுவினர் (விஸ்வ சம்வாத் கேந்திரங்கள்)…