ஆன்மிகம் – இளமையிலேயே பண்படுக

சாது ஒருவர் கிராமத்தில் ஆசிரமத்தில் தங்கியிருந்தார். கிராம மக்கள் சாதுவின் சொற்பொழிவுகளை கேட்பதற்காக ஆசிரமத்துக்கு செல்வார்கள். ஷாமு அங்கு செல்ல விரும்பமாட்டான்.…

எளியோர்க்கும் எளியன்

குருகுலவாசம் நிறைவு பெற்றவுடன் அயோத்தி திரும்பிய ஸ்ரீராமன், தம்பியரோடு சென்று அன்றாடம் மக்களை சந்திப்பான்,  அவர்களிடம் பேசிப் பழகி, நலன் விசாரித்து…

கண்ணனேதான் எண்ணமெல்லாம்!

பெரியாழ்வார் என்பவர் ஸ்ரீரங்கநாதரின் பக்தர். தோட்டத்திலுள்ள துளசி பாத்தியிலிருந்து அவர் கண்டெடுத்த குழந்தையே ஆண்டாள். அந்தக் குழந்தையை அன்பொழுக வாரி எடுத்து…

தென்னாடுடைய சிவனே போற்றி!

தமிழகத்தில் பாவை வழிபாடு சைவம் வைணவம் இரு பிரிவிலும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சைவர்கள் சிவனை துதிக்கும் பாடல் திருவெம்பாவை என்றும் வைணவத்தில்…

நாட்டையும் வீட்டையுக் காக்கும் விளக்கு பூஜை

ஒரு பெண்மணி தினமும் தன் வீட்டருகில் இருக்கும் அம்மன் கோவிலுக்கு செல்கிறாள். அவள் அம்மனை தரிசித்து முடித்தவுடன் அங்குள்ள அர்ச்சகர் அந்த…

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை ஆர்.எஸ்.எஸ் கொண்டாட இருக்கிறதா? ; பரதன் பதில்கள்

சுவாமிப் படங்கள் உள்ள பூஜையறையில் முன்னோர்கள் (காலமான தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா) படங்களை வைக்கலாமா? – திருப்பதி ராஜா, கோவில்பட்டி…