பாரதத்தில் ஜனநாயகத்துக்கு ஆபத்தாம்! சாயம் வெளுத்துப் போனவர்களின் சரடுகள்

மேற்கத்திய சிந்தனையாளர்கள் ஜன நாயகத்தை உன்னிப்பாகக் கண்காணித்து விமர்சனங்களை வெளியிட்டு வருகிறார்கள். பாரதத்தில் ஜனநாயகம் நலிந்துவிட்டது என மூன்று பிரதான சிந்தனை…

காத்திருந்தால் போதும், தடுப்பூசி சக்தி தரும்

சமீபகாலமாக கோவிட் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கும் கொரோனா நோய் ஏற்படுவது குறித்து மக்களிடையே ஐயம் ஏற்படுகிறது. இதைக்களைய வேண்டிய கடமை நமக்கு…

பஸ்தார் பழங்குடியினரின் புதுமையான துணிவகைகள்

பஸ்தார் என்றாலே மாவோயிஸ்டுகள் அடிக்கடி அட்டூழியம் நடத்தும் மாவட்டம் என்னும் பிம்பம்தான் பரவலாக மேலோங்கி யுள்ளது. காட்டுப்பகுதியில் அரசுக்கு இணையாக மாவோயிஸ்டுகள்…

யுகாதியில் அவதரித்த யுக புருஷன்

தமிழ் மூதாட்டி ஔவையார் புறநானூற்றுப் பாடலிலே, நாடாகு ஒன்றோ, காடாகு ஒன்றோ, அவலாகு ஒன்றோ; மிசையாகு ஒன்றோ, எவ்வழி நல்லவர் ஆடவர்,…

தெரியாது என்பதே மிகப்பெரிய ஞானம்!

ஒருமுறை பகவான் ரமண மகரிஷியிடம் பலரும் ஆன்மிகம் சம்பந்தமான பல சந்தேகங்களைக் கேட்டுக் கொண்டிருந்தனர். பகவானும் ஒவ்வொன்றாக விளக்கினார். சந்தேகம் தீர்ந்த…

திக்கற்ற பாகிஸ்தான்

பாகிஸ்தானில் கடந்த மார்ச் 23ல் கொண்டாடப்பட்ட ‘பாகிஸ்தான் தின’த்தில் பேசிய தூதரகப் பொறுப்பு அதிகாரி அப்தாப் ஹசன், ”பாகிஸ்தான் அனைத்து அண்டை…

தெரியுமா தேசபக்தி என்றாலே சங்கிகள்!

ஐபிஎல் 2021 கிரிக்கெட் போட்டிகளுக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் தங்கள் அணி வீரர்கள் அணிந்துகொள்ள சீருடையாக ஒரு டீ ஷர்ட்…

நம்ம தமிழ் மூதாதைக்கு சமயம் கிடையாதா, எவன் சொன்னது? பரிபாடல் முழங்குதையா பழந்தமிழர் சமயம்

தொன்மைத் தமிழ் இலக்கிய வகையிலான சங்க நூல்களில் பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் முதன்மையானவை. இவற்றுள் தொகைநூல்கள் எட்டுள் ஒன்று பரிபாடல். இதன் காலம்…

தமிழ் தாத்தாவைப் பெற்றெடுத்த தவசீலர்

‘தாயைவிட என்மீது அதிக அன்பு கொண்டிருந்தவர் என் ஆசான்’ என்று தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாத ஐயரால் புகழப்பட்டவரும், பிற்காலக் கம்பர் என்று…