கீழடியில் நாளை முதல் 6-ம் கட்ட அகழாய்வு- காணொலி மூலம் முதல்வர் தொடங்கி வைக்கிறார்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் 6-ம் கட்டஅகழாய்வுப் பணியை சென்னையில் இருந்தவாறு முதல்வர் பழனிசாமி காணொலி மூலம் நாளை (பிப்.19)…

பாஜகவில் ஐக்கியமாகிறது ஜாா்க்கண்ட் விகாஸ் மோா்ச்சா (பி)

ஜாா்க்கண்ட் முன்னாள் முதல்வா் பாபுலால் மராண்டி தலைமையிலான ஜாா்க்கண்ட் விகாஸ் மோா்ச்சா (பிரஜதாந்திரிக்) கட்சி வரும் 17-ஆம் தேதி பாஜகவுடன் இணைய…

டெல்டா பகுதி பாதுகாக்க பட வேண்டிய சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிப்பு

சேலம் மாவட்டம், தலைவாசல் பகுதியில் சர்வதேசத் தரத்தில் ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சி பூங்கா மற்றும் கால்நடை மருத்துவக் கல்லூரி அமைக்க அடிக்கல்…

சுட்டுக் கொல்லப்பட்ட எஸ்ஐ வில்சன் குடும்பத்துக்கு 1 கோடி நிவாரணம் – தமிழக அரசு

தீவிரவாதிகளுக்கு தொடர்புடையவர்களால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட உதவி ஆய்வாளர் வில்சன் குடும்பத்துக்கு முதல்வர் பழனிசாமி நிவாரண நிதி அறிவித்துள்ளார். கன்னியாகுமரி –…

அரசன் எவ்வழியோ மக்களும் அவ்வழியே…!

யோகி மருந்து வேலை செய்யுது…. உத்திர பிரதேச முதல்வர் உ.பியின் வீரத்துறவி யோகி ஆதித்யநாத் அவர்களின் அதிரடிக்கு பணிந்தனர் கலவரக்காரர்கள். CAA…

மகாராஷ்டிர சட்டப்பேரவைக்கு நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் – உச்ச நீதிமன்றம்

மகாராஷ்டிர அரசியலில் எதிா்பாராத திருப்பமாக, பாஜகவைச் சோ்ந்த தேவேந்திர ஃபட்னவீஸ் முதல்வராகவும், என்சிபி கட்சியைச் சோ்ந்த அஜித் பவார் துணை முதல்வராகவும்…

மும்பை தாக்குதலில் இறந்தவர்களுக்கு தேவேந்திர ஃபட்னவீஸ் அஞ்சலி

மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் மற்றும் ஆளுநா் பகத்சிங் கோஷியாரி ஆகியோர் மும்பை பயங்கரவாத தாக்குதலில் வீரமரணமடைந்த காவல்துறையினருக்கு மெரைன் டிரைவ்…

புதிதாக 2 மாவட்டங்கள் தமிழகத்தில் உதயம் – சுதந்திர தின உரையில் முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

”வேலுார் மாவட்டம் பிரிக்கப்பட்டு புதிதாக இரண்டு மாவட்டங்கள் உருவாக்கப்படும்” என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். சென்னையில் நடந்த சுதந்திர தின விழாவில்…

சென்னைக்கு தண்ணீர் திறக்க ஆந்திர முதல்வர் சம்மதம்

தமிழகத்தில், பருவ மழை பொய்த்ததால், கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. சென்னைக்கு குடிநீர் வழங்கும், அனைத்து நீர்நிலைகளும் வறண்டதாலும், நிலத்தடி நீர்…