மருத்துவமனை மீண்டும் திறப்பு

கர்நாடக மாநிலம் கோலார் தங்க வயலில் 120 வருடம் பழமையான மருத்துவமனை, 20 வருடங்களாக செயல்படாமல் மூடப்பட்டு இருந்தது. கொரோனா தொற்று…

மருத்துவமனையை திறந்து வைத்தார் யோகி

உத்தர பிரதேசம், லக்னோவில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டி.ஆர்.டி.ஓ) அமைத்த அடல் பிஹாரி வாஜ்பாய் கோவிட் -19 மருத்துவமனையை,…

மது விற்பனை ஏன் நீதிமன்றம் கேள்வி

சென்னை உயர் நீதிமன்றம், மதுரை கிளையில் வழக்கறிஞர் ஒருவர் தாக்கல் செய்த மனுவில்,’தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை பரவல் அதிகரித்துள்ளது. மது…

ஸ்டெர்லைட் ஆக்ஸிஜனும் பின்னணியும்

கொரோனா சிகிச்சைக்குத் தேவையான ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யும் நோக்கில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை அடுத்த 4 மாதங்களுக்கு மட்டும் திறக்க சென்னையில்…

நூலகம் திறக்க உத்தரவு

கொரோனா   ஊரடங்குக்கு   பிறகு  திரையரங்குகள் கூட  100 சதவீத இருக்கைகளுடன் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளன. ஆனால் அறிவை வளர்க்கும் நூலகங்களை முழுமையாக திறக்க…

பத்ரிநாத் கோயில் திறப்பு

உத்தரா கண்டின் சமோலி மாவட்டத்தில் அமைந்துள்ள பத்ரிநாத் கோயில், ஆண்டுதோறும் குளிர்காலத்தில் பூட்டப்படுவது வழக்கம். அதன்படி, தற்போது மூடப்பட்டுள்ள கோயில், வரும்…

பாகிஸ்தான் சிவன்கோயில் திறப்பு

பாகிஸ்தான், சிந்து மாகாணம் ஐதராபாத்தில் உள்ள 126 ஆண்டுகள் பழமையான சிவன் கோயில், புனரமைப்புக்கு பிறகு பக்தர்கள் வழிபாட்டுக்காக திறக்கப்பட்டுள்ளது. புனரமைக்கப்பட்ட,…

வாஜ்பாய்க்கு 25அடி சிலை திறப்பு

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய்க்கு 25 அடி உயரத்தில் வெண்கல சிலை அமைக்கப்பட்டுள்ளது. பிரதமர்…

காஷ்மீரில் பள்ளிகள், அலுவலகங்கள் திறப்பு – வன்முறையை தடுக்க தீவிர பாதுகாப்பு

காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் இன்று 196 பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. ஸ்ரீநகர் மட்டுமின்றி ரஜோரி உட்பட காஷ்மீ்ர் பள்ளத்தாக்கில்…