கோவாக்சின் தயாரிப்பு அதிகரிப்பு

கொரோனா தடுப்பூசி தயாரிப்பை அதிகரிப்பது தொடர்பாக, சில வாரங்களுக்கு முன், அவற்றை தயாரிக்கும் நிறுவனங்களுடன் மத்திய அமைச்சரவை குழுவினர் ஆய்வு நடத்தினர்.…

மோடியின் வேண்டுகோள் ஏற்பு

பாரதத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை அதிகரித்து வரும் வேளையில், ஹரித்வாரில் நடைபெறும் கும்பமேளாவில் கலந்துக் கொள்ள, கொரோனா இல்லை என்ற சான்றிதழ்…

சேவை ஒரு வேள்வி

மத்தியபிரதேசத்தில் உள்ள உஜ்ஜயினி நகரில் செயல்பட்டு வருகிற ‘மாதவ சேவா அறக்கட்டளை’ சார்பில் கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுடன் வரும் உறவினர்களுக்கு…

சேவாபாரதியின் கொரோனா சேவை

சத்தீஸ்கர் மாநிலத் தலைநகர் ராய்ப்பூரில் உள்ள வித்யாபாரதி அமைப்பின் கல்வி நிலையமான சரஸ்வதி சிசு மந்திரில் 20 படுக்கை வசதியுடன் கூடிய…

கத்தோலிக்க நிர்வாகம் அறிவுரை

குஜராத், அகமதாபாத்தில் கொரோனா பாதிப்பு தினமும் அதிகரித்து வருகிறது. இதனால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அகமதாபாத்தில் உள்ள மயானங்களில் உடல்களை…

உயிர் காற்று

கொரோனா இரண்டாம் அலை காரணமாக அதன் தாக்கமும்  வீரியமும் அதிகரித்து பலரும் மருத்துவமனைகளில் சேர்ந்து வருகின்றனர். இவர்களுக்கு தேவையான ஆக்ஸிஜன் தட்டுப்பாடு…

கொரோனா பதற்றம் வேண்டாம்

சென்னையில் நிருபர்களை சந்தித்த தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்கள் சந்திப்பில், ‘கொரோனாவை எதிர்கொள்ள போதுமான மருத்துவ வசதிகள் அனைத்தும் தயாராக…

40 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி

கொரோனா தொற்று வேகமாக உயர்ந்து வருவது குறித்து சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்துள்ள தமிழக…

ரெம்டெசிவர் மத்திய அரசு நடவடிக்கை

நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், கவலைக்கிடமான நிலையில் உள்ளவர்களுக்கு தேவையான ரெம்டெசிவர் மருந்து தட்டுப்பாடின்றி கிடைக்க ஏப்ரல்…