சேவை ஒரு வேள்வி

மத்தியபிரதேசத்தில் உள்ள உஜ்ஜயினி நகரில் செயல்பட்டு வருகிற ‘மாதவ சேவா அறக்கட்டளை’ சார்பில் கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுடன் வரும் உறவினர்களுக்கு உணவு தயாரித்து வழங்கும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ஸ்வயம்சேவகர்கள். இதே போன்று நாட்டின் பிற பகுதிகள் பலவற்றிலும் கொரோனா நிவாரண சேவைகள் தற்போது தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.