சேவாபாரதியின் கொரோனா சேவை

சத்தீஸ்கர் மாநிலத் தலைநகர் ராய்ப்பூரில் உள்ள வித்யாபாரதி அமைப்பின் கல்வி நிலையமான சரஸ்வதி சிசு மந்திரில் 20 படுக்கை வசதியுடன் கூடிய குவாரன்டைன் மையம் துவங்கப்பட்டுள்ளது. அருகில் உள்ள மஹாராஷ்டிர மண்டல் ஆக்சிஜன் வசதி செய்து தந்துள்ளது. ராய்ப்பூர் நகரில் உள்ள பிரபல பி.ஒய் மருத்துவமனை மருத்துவர்களின் கண்காணிப்பில் இந்த சேவை மையம் செயல்படத் துவங்கியுள்ளது.