கொரானா தொற்று உள்ளவர்களுக்கு மேலும் இரண்டு அறிகுறி இருக்கும்

இதுவரை தலைவலி, காய்ச்சல், சளி போன்ற புளூ காய்ச்சலின் அறிகுறிகள் தான் கொரோனா வைரஸ் தாக்குதலின் அறிகுறிகளாகவும் கூறப்பட்டு வந்தன. இந்நிலையில்…

சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையும் இனி கொரானா சிறப்பு மருத்துவமனை

ஓமந்தூரார் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனைக்கு பதிலாக, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிதாக திறக்கப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை கொரோனா வைரஸ்…

கொரானா தொற்றைத் தடுக்க மஞ்சள் நீரை தெளிக்கும் ஈரோடு மாநகராட்சி

ஈரோடு மாநகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கரோனா வைரஸ் தொற்றைத் தடுக்கும் வகையில் தங்களது வீடுகளின் முன்பு வேப்பிலையை கட்டி வைத்துள்ளனர்.…

உத்தரவை மீறி வெளியே வந்த 1252 பேர் மீது வழக்கு

கரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்த தமிழக காவல்துறை, சுகாதாரத் துறையுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடந்த செவ்வாய்க்கிழமை மாலை முதல்…

கொரனாவால் மொத்தம் பாதிக்கப்பட்டவர்கள் 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் என தகவல்

சீனாவில் கரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில், உலகம் முழும் 180 நாடுகளுக்கு மேல் வைரஸ் தொற்று பரவி நாளுக்கு நாள் அச்சுறுத்தலை…

வெளிய வரும் நபர்களுக்கு சென்னை காவல் ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை காவல் ஆணையா் ஏ.கே.விசுவநாதன் கரோனா நோய் பரவலைத் தடுக்கும் வகையில் ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், இந்த உத்தரவு பொதுமக்கள்…

கொரானா தொற்றுக்கு எச்ஐவிக்கான மருந்தில் குணமடைகிறது.

பிரிட்டனைச் சோ்ந்த 19 போ், விடுமுறையைக் கழிப்பதற்காக மூணாறுக்கு வந்திருந்தனா். அவா்களில் ஒருவருக்கு கரோனா அறிகுறி இருந்ததால், எா்ணாகுளம் மருத்துவக் கல்லூரி…

மக்களிடம் அவநம்பிக்கையை விதைக்க வேண்டாம்

பிரதமர் மோடி, நாடு முழுவதும், 11 மொழிகளில் வெளிவரும், தேசிய மற்றும் பிராந்திய பத்திரிகைகளைச் சேர்ந்த, 20க்கு மேற்பட்ட, மூத்த பத்திரிகையாளர்களுடன்,…

21 நாட்கள் தனிமையா – இது கடவுள் நமக்களித்த ஒரு வரம்

  வரும் 21 நாட்களும் நீங்கள் அடைந்து கிடக்கும் இடம் அது உங்கள் வீடோ, ஹாஸ்டலோ, அலுவலகமோ அல்லது வேறு எங்கிருந்தாலும்…