செங்கொடி இருந்தால் தங்கம் கடத்தலாமா?

கேரளா, வயநாடு தொகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல், ‘செங்கொடியை கையில் பிடித்தால் எவ்வளவு வேண்டுமென்றாலும் கடத்தலாம். அரசுப் பணிகளில் கட்சியினருக்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது. படித்த இளஞர்களுக்கு வேலை கிடைக்காமல் தவிக்கின்றனர்’ என ஆளும் கம்யூனிஸ அரசை மிகக் கேவலமாக விமர்சித்தார். அதே கம்யூனிஸ்ட்டுகள், ‘எங்களை எவ்வளவு கேவலப்படுத்தினாலும் பரவாயில்லை’ என தமிழகம், புதுவை உட்பட பல மாநிலங்களில் காங்கிரசுடன் கூட்டணியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.